srilanka

நலன்புரி மேன்முறையீடு – களத்தில் கிராம உத்தியோகத்தர்கள்

‘அஸ்வெசும’ நலன்புரித் திட்ட மேன்முறையீட்டு செயற்பாட்டையும் அதன் இரண்டாவது கட்டத்தை நடைமுறைபடுத்தவும் கிராம உத்தியோகத்தர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டது. பாராளுமன்ற வழிவகைகள் குழுவின் 18வது அமர்வு அதன்…

Read more

மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்: சந்திரசேகரன்

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்துவதே எமது  நோக்கம். இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன்…

Read more

வீடுகளுக்குள் புகுந்து வீடியோக்கள் பதிவு! – சந்தேக நபர் கைது

இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து குளியல் அறையில் வீடியோக்களை எடுத்து மிரட்டும் மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் யாழ்ப்பானம் இந்து கல்லூரி அருகிலுள்ள நீராவியடி பகுதியில் இடம்பெற்றது.…

Read more

வட்டக்கச்சியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு…

தமிழர் தாயகம் எங்கும் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வட்டக்கச்சி பிரதேச மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர்…

Read more

‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி யாழில் ஆரம்பம்…

 ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சி நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்றையதினம் ஆரம்பமானது. வருடந்தோறும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு ‘கார்த்திகை வாசம்’ என்ற…

Read more

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் ரணிலுடன் டீல்? – தம்பிராசா தெரிவிப்பு!

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன் டீல் அமைத்துள்ளனர் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நடாத்திய…

Read more

எம் மக்களிடையே மறதி அதிகரித்து விட்டது! – சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டு

இன்னும் பத்து10 வருடங்களில் தலைவர் பிரபாகரன் என்பவர யார் என்று கேட்கக்கூடிய நிலைமையே  இங்கு காணப்படுகின்றது என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். நேற்றையதினம், தமிழ்த்…

Read more

கொக்குத் தொடுவாய் மனித புதைக்குழி – களத்தில் களனி பல்கலை தொல்பொருள் பீடம்

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்றையதினம் மூன்றாவது நாளாக தொடர்ந்து அகழ்வுப்பணி நடைபெற்று வருகின்றது. குறித்த…

Read more

வடமராட்சியில் மாவீரர் நினைவாலயம்!

தமிழர் தாயகம் எங்கும் தம் இனத்துக்காக இன்னுயிரை நீத்த காவிய நாயகர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மாவீரர் நாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், எமது வரலாற்றை அடுத்த சந்ததிக்குக் கடத்தும்…

Read more

வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள அனுசரணையுடன் வவுனியா மாவட்ட செயலகமும் மாவட்ட கலைஞர்களும் இணைந்து நாடாத்தும் வவுனியா மாவட்ட பண்பாட்டு பெருவிழா -2023 ஆனது…

Read more