srilanka

தவறை சரிசெய்துள்ளார் ரணில்!!

காணியை முறையற்ற விதத்தில் அரசின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தத் தவறை 2024ம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மூலம் சரி செய்துள்ளார்…

Read more

கொக்குதொடுவாய் மனித புதைகுழியில் மேலும் எலும்புக்கூடுகள் மீட்பு!

முல்லைத்தீவு – கொக்குதொடுவாய் புதைகுழியில் தற்போது அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து  இடம்பெற்று வருகின்றன. நேற்று (23) மூன்று மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும் மீட்கப்பட்டன. தோட்டாக்…

Read more

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாய்- பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயான சத்தியலீலா எனும் பெண்ணை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கு  நடவடிக்கை எடுத்து உதவுமாறு குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.…

Read more

இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்களின் நினைவுக் சின்னங்களை அழிப்பது தகுந்த செயலா? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி??

ஓர் இனத்துக்காக, இனத்தின் விடுதலைக்காக போராடிய வீரர்கள் துயிலும், துயிலும் இவ் இல்லங்களை அழிப்பது எமது சமூகத்துக்கு மிகவும் மன வேதனையளிக்கிறது. அந்த வீரர்களைப் பெற்ற பெற்றோர்கள் மற்றும் சகோதரர்கள்,…

Read more

நினைவேந்தும் உரிமையை நிலைநாட்டத் துணைசெய்யுங்கள்: சிறீதரன் எம்.பி

ஈழத் தமிழர்களின் நெடுங்கால மரபுகளின்வழிப்படி இந்தமுறையும், இனிவரும் காலங்களிலும் எமது உறவுகள் புதைக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று விளக்கேற்றி, மலர்தூவி, கண்ணீர் சிந்தி, வழிபடுவதன் மூலம் எங்களைத் நாங்களே ஆற்றுப்படுத்திக் கொள்கின்ற…

Read more

பாதுகாப்பில் யாழ். நீதிமன்றம்…

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் வழமைக்கு மாறாக அதிகளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அண்மையில் பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞன் நாகராசா அலெக்ஸின் விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்றில் இன்றைய…

Read more

நாட்டில் புதிய ஏற்றுமதித்துறை விரிவுபடுத்தப்படும்! – ரணில் தெரிவிப்பு

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை தகுந்த முறையில் கூட்டமைப்பிற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும் குறித்த செயற்பாட்டுக்கு…

Read more

மோட்டார் சைக்கிளுடன் பஸ் மோதி ஒருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அணிஞ்சியன்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்தில் சிக்கிய இருவரும்  மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றி…

Read more

பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு – ரணில் தெரிவிப்பு

இலங்கை முகங்கொடுத்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சக்களே பொறுப்பு. இவ்வாறு இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய Firstpost க்கு பேட்டியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். . மேலும் தெரிவிக்கையில்,…

Read more

பொலிஸாரின் வண்டிக்கு தீ – யாழில் சம்பவம்

மருதங்கேணி பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் வண்டிக்கு தீ வைக்க முற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மருதங்கேணி – நித்தியவெட்டை பகுதிக்கு விசாரணை ஒன்றுக்காக தனது மோட்டார் வண்டியில்…

Read more