பொன்னாலையில் கஞ்சா விற்றவர் கைது!
யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்றவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் நேற்றுவெள்ளிக்கிழமை மதியம்…
யாழ்ப்பாணம் – பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்றவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்னாலை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் நேற்றுவெள்ளிக்கிழமை மதியம்…
அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு – முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி பதக்கங்கள் வென்று முல்லைத்தீவு மாவட்டத்த்துக்கு பெருமை…
மாவீரர் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் – அச்சுவேலி நகர் பகுதிகளள் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிரை தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவுகூரும் மாவீரர்…
அதிபர் தரம் ஒன்றைச் சேர்ந்தவர்கள் 214 பேர் வடக்கு மாகாணத்தில் தேவையாக உள்ளனர். இருப்பினும் தற்போது கடமையில் 129 அதிபர்களே கடமையில் உள்ளனர். தகவல் அறியும் உரிமைச்சடத்தின் மூலம் கோரப்பட்ட…
இம்முறை பாடசாலை விடுமுறை டிசம்பர் 22ம் திகதி ஆரம்பமாகவுள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இவ் விடுமுறை 2024ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி…
எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது என வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இந்த காற்றழுத்த…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கொலை மிரட்டல் விடுத்த இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் உள்ள மஹிந்தவின் இல்லத்திற்கு முன்னால் குறித்த சிப்பாய் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடியுள்ளார்.…
பிரபல நடிகர் அனுமோகன் இலங்கை சுனாமியால் காணாமல் போகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநராக 1980களில் அறிமுகமானவர் அனுமோகன். இது ஒரு தொடர் கதை, நினைவுச்சின்னம், மேட்டுப்பட்டி…
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித்…
அண்மையில் பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் மரணம் மனித உயிர் போக்கலே’ என யாழ் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை உடன்…