srilanka

யாழ். பல்கலையில் தீபத் திருநாள்

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நேற்றுமாலை மாணவர்களால் கார்த்திகை தீபத் திருநாள் அனுஸ்டிக்கப்பட்டது. பல்கலை மாணவர்களால் பல்கலைக்கழக வளாகத்தை சூழ தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டதுடன் பரமேஸ்வரா சிவன் ஆலயம் முன்றலிலும் தீபச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

Read more

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்

  பயிற்சி – தந்திரம் – துணிவு இந்த மூன்றும் ஒரு படையணிக்கு அமையப் பெறுமாயின் வெற்றி நிச்சயம். இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும்…

Read more

நாளைய தினம் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு…

தமிழர் தாயக பகுதிகள் எங்கும் நாளைய தினம் 27ம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நினைவேந்தல் நிகழ்வுகளை தடைசெய்யக் கோரி மனுத் தாக்கல்கலும்…

Read more

மாவீரர்களின் சாபம் உங்களை விடாது! – ரணிலை எச்சரித்த சாணக்கியன்

மாவீரர்களின் சாபம் உங்களை விடாது! – ரணிலை எச்சரித்த சாணக்கியன் ‘மாவீரர்களின் சாபம் கோத்தபய ராஜபக்ச அனுபவித்தது போல் தற்போதைய ஜனாதிபதி ரணில் அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.’…

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி – 35 எலும்புகூடுகள் கண்டெடுப்பு!!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் 2ம் கட்ட அகழ்வுப் பணிகளின் 6 நாள் அகழ்வுப் பணிகள் நேற்றுமுன்தினம் இடம்பெற்றன. இந்த அகழ்வுப் பணியின் போது , 5 மனித…

Read more

வட்டுக்கோட்டையில் மாவீரர் நினைவேந்தலும் பெற்றோர் கௌரவிப்பும்

வட்டுக்கோட்டை பகுதியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பும் மாவீரர் நினைவேந்தலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் ஏற்பாட்டில்…

Read more

மாவீரர் நாள் நினைவேந்தல் – நீதிமன்றில் மனுத் தாக்கல்

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால்  யாழ்ப்பாண நீதவான்…

Read more

வட்டுக்கோட்டை சம்பவம் – நால்வருக்கும் விளக்கமறியல்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் நால்வர் கைதாகியுள்ள நிலையில், அவர்கள் நால்வரையும் எதிர்வரும் நான்காம் திகதி  வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் உத்தரவிட்டார். இதேவேளை அன்றைய தினம்…

Read more

ஒன்லைன் கடன் – நிர்க்கதிக்கு உள்ளாகும் இலங்கையர்கள்!!

இலங்கையில் உடனடி கடன் எனக் கூறி இணையத்தில்  மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய அளவிலான நிதி மோசடி தொடர்பில் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு  அம்பலப்படுத்தியுள்ளது. மக்களுக்கு சிடமங்களை ஏற்படுத்தும் இவ்வாறான மோசடி…

Read more

யாழ். பல்கலை விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள்  மூன்று பேர்  பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இதன்படி விஞ்ஞான பீடத்தின் தாவரவியல் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஈ.சி. ஜெயசீலன், கணிதவியலும்,…

Read more