srilanka

அதிரடியாக தூக்கப்பட்டார் ரொஷான்!!!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பதவி நீக்கப்பட்டுள்ளார். இதேவேளை, நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டார். அத்துடன் இளைஞர் விவகார…

Read more

6 நாட்டவர்களுக்கு இலவச விசா!!

இலங்கையில், இலவச விசா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்,  சீனா, இந்தியா, ரஷ்யா,…

Read more

கண்ணீர் மழையில் நனைந்தது தமிழர் தாயகம் – உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்

இன விடுதலைக்காக, தம்முயிரை இன்னுயிராக்கிய காவிய நாயகர்களை தமிழர் தாயகம் எங்கும் நினைவுகூரும் மாவீரர் நாள் இன்றாகும். எம் காவிய நாயகர்களை நினைவேந்தும் முகமாக வடக்கு கிழக்கு உட்பட தமிழர்…

Read more

தியாக செம்மல்களை நினைவு கூறும் மாவீரர் நாள் கவிதை…

உன்னையும் என்னையும் போன்ற இளம்பிள்ளைகள் பலர் வாழ்ந்தனர்!!? நம் சம காலத்தில் உனக்கு தெரியுமா..? உன் நாவிலும் என் நாவிலும் நாள்தோறும் பேசும் தாய் தமிழைத்தான் அவர்களும் பேசினர். உன்னையும்…

Read more

மாவீரர் நாள் நினைவேந்தல் – யாழ் நீதிமன்று அனுமதி

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்ய கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளால் யாழ்ப்பாண நீதவான்…

Read more

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? – சரவணபவன் கேள்வி!!

இறந்தவர்களை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? இந்த மாதிரி  அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது? இவ்வாறு நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வி எழுப்பினார். இன்றைய தினம் தாயகப்…

Read more

நினைவேந்தலை தடுக்க எவராலும் முடியாது! – சாணக்கியன்

கார்த்திகை மாதத்திலே இந்த வாரம் எவ்வளவு முக்கியமான வாரமென்பது தமிழர்களுக்கு மட்டுமே தெரியும். – இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அஞ்சலி செலுத்துவதை தடைசெய்ய…

Read more

தியாகச் செம்மல்களை நினைவேந்த தயாராகிறது தமிழர் தாயகம்!

கார்த்திகை 27!!!!!!! இது வெறும் ஒரு வழமையான நாள் அல்ல. ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளே வியந்து பார்த்த எம் வீரர்களுக்கான நாள். தம் உயிரை துச்சமென எண்ணி தம்…

Read more

நல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் திருக்கார்த்திகை உற்சவம்நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மிகச் சிறப்பாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான நேற்றைய தினம் மாலை…

Read more

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணை..

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவருக்கும் நேற்றையதினம் முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரட்டை…

Read more