srilanka

இலங்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அரசு…

இலங்கையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள போதிலும் திறைசேரி மற்றும் வங்கிகளால் இதுவரை அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு…

Read more

அரசியல் தீர்வை விரைவாக வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும்…

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரின் கரங்களைப் பலப்படுத்தி அரசியல் தீர்வை விரைவாக  வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும்.” இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்த்தன. அதைவிடுத்து…

Read more

தமிழருக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும்: ஜனாதிபதி

“இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது.” – இவ்வாறு ஜனாதிபதி…

Read more

மாவீரர் நாளில் கவனத்தை ஈர்த்த எம் பிஞ்சுகள்…

தமிழர் தாயகம் எங்கும் நேற்றையதினம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வுபூர்வமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்களிப்புடன் இடம்பெற்றன. பொலிஸாரின் அராஜகங்கள், அச்சுறுத்தல்கள் அனைத்தையும் உதறித் தள்ளி விட்டு எமக்காக…

Read more

வவுனியாவில் பதாகைகளை அகற்றமுற்பட்டவர் போராளி கைது!! – ஊடகவியலாளர் மீதும் பொய் வழக்கு!!

நேற்றுமுன்தினம் வவுனியாவில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளை அகற்றமுற்பட்ட முன்னாள் போராளி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அத்துடன், குறித்த சம்பவத்தை செய்தி சேகரித்துக்…

Read more

40 மருத்துவமனைகளுக்கு பூட்டு!!

நாடளாவிய ரீதியில் (இலங்கையில்) ஏறத்தாழ 40 அரச மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, மேலும் 100 மருத்துவமனைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன எனவும் சுகாதார அமைச்சு…

Read more

யூடியூப்பில் பேசியவர் தலைவர் பிரபாகரனின் மகளா? விசிக தலைவர் திருமாவளவன் கூறிய விடயம்

மாவீரர் நாளில் யூடியூப்பில் பேசியது துவாரகாவாக இருக்க முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி…

Read more

சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளைஞனே குறித்த அலுவகத்தில் மின்சாரம் தாக்கிய நிலையில் இன்று…

Read more

சர்வாதிகாரத்தை நோக்கி நாடு! – பேராயர் எச்சரிக்கை

நாட்டை (இலங்கையை) சர்வாதிகாரத்தை நோக்கி முன்நகர்த்திக் கொண்டு செல்லும் அரசின்  முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். அரசால் அண்மையில் முன்மொழியப்பட்டுள்ள…

Read more

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் – விசாரணை 1ம் திகதிக்கு!!

அண்மையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இளைஞர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் முதலாம் திகதிக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றால் தவணையிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதவான்…

Read more