srilanka

கிளிநொச்சி மகாதேவா இல்ல சிறுமிகளின் பூப்புனித நீராட்டு விழா

கிளிநொச்சி மகாதேவா இல்லத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் ஏழு சிறுமிகளுக்கான பூப்புனித நீராட்டு விழா நிகழ்வுகள் கடந்த 9ம் திகதி மிகவும் சிறப்பாக சமய சம்பிரதாய கலாச்சார விழுமியங்களுக்கேற்ப சுப நேரத்தில்…

Read more

பாடசாலை மாணவர்களுக்கு ரணிலின் புதிய திட்டம்!!

இலங்கையின்,ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட கொழும்பை அண்மித்து காணப்படும் கல்விசார் பெறுமதிமிக்க இடங்களை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய இந்த…

Read more

சாதனைப் பெண் அகிலத்திருநாயகி யாழில் கௌரவிப்பு

அண்மையில் பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளையைச் சேர்ந்த 72 வயதுடைய திருமதி. அகிலத்திருநாயகி பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். குறித்த போட்டியில்…

Read more

மாவீரர் நினைவேந்தல்!! – சிறார்களையும் விட்டுவைக்காத அரசு

கடந்த 27ம் திகதி தமிழர் தாயகம் எங்கும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக உணர்வெழுச்சியுடன் தமிழ் மக்களால் இடம்பெற்றன. பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள், அடக்குமுறைகளைத் தாண்டி மக்கள் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு…

Read more

முதலாவது கேபிள் கார் திட்டம் இலங்கையில் அறிமுகம்

மத்திய மலைநாட்டில் முதலாவது கேபிள் கார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. இலங்கையின் முதலாவது பல மத சங்கம இடமாக விளங்கும் அம்புலுவாவவில் முதலாவது கேபிள் கார்…

Read more

வட்டு. பொலிஸ் நிலையம் சித்திரவதைக் கூடமே!!! – சட்டத்தரணி சுகாஷ்

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம்  சித்திரவதைக் கூடமாகவே செயற்பட்டு வந்துள்ளது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார். வட்டுக்கோட்டை இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை…

Read more

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தற்காலிகமாக இடை நிறுத்தம்…

முல்லைத்தீவு கொக்கிளாய் கொக்குத்தொடுவாய் பகுதியில் அமைந்துள்ள மனித புதைகுழி  இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் இன்று (29) உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இரண்டாம்…

Read more

கொழும்பில் அதிகரிக்கும் சிறுநீரக வர்த்தகம்!

நாட்டில் இடம்பெற்று வரும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கொழும்பு பிரதேசத்தில் வசித்துவரும் மிக வருமானம் குறைந்த குடும்பங்களை இலக்கு வைத்து இந்த சிறுநீரக வர்த்தகம் இடம்பெற்று…

Read more

மீண்டும் இலங்கையை வந்தடைந்தன கலைப்பொருட்கள்

1756 ஆம் ஆண்டு, படையெடுத்த டச்சுக்காரர்கள் கண்டி அரச மாளிகையைத் தாக்கி, எடுத்துச் சென்ற புகழ்பெற்ற Lewke’s canon, இரண்டு தங்க வாள்கள் ( கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னரின்…

Read more

க.பொ.த சா/த பெறுபேறுகள் நாளை!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகவுள்ளன. கடந்த இரண்டு வாரங்களாகவே சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் பரீட்சை…

Read more