எரிபொருள் விலைகளில் மாற்றம்!
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்கள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஒக்டேன் – 92 ரக பெட்ரோல் விலை…
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்கள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. இந்த திருத்தம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி, ஒக்டேன் – 92 ரக பெட்ரோல் விலை…
2022ம் ஆண்டுக்கான (2023) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…
இலங்கை போக்குவரத்து சபை (SLTB)2024ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டாது விடின், தனியார் மயமாக்க நேரிடும் – என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி தெரிவித்துள்ளார்.…
யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டி நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வானது மாவட்டச் செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்கத் தலைவருமான சுரேந்திரநாதன் தலைமையில் வேலணை…
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு மழையுடனான வானிலை நிலவக்கூடும். – என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், வடக்கு, கிழக்கூ மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே கனமழை பெய்யும். இதேவேளை…
இலங்கையில் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் கடந்து விட்டன. இருப்பினும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், அச்சுறுத்தி பழிவாங்கும் செசெயற்பாடுகளும்இன்னமும் அரச ஒட்டுக்குழுக்களாலும் பொலிஸாராலும், இராணுவம் மற்றும் புலனாய்வுதுறையினராலும்…
யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானை பிரதேச செயலாளர் பிரிவை மையமாக கொண்டு அராலி முதல் பொன்னாலை வரையான சுமார் 350 ஏக்கர் கரையோர பகுதியை வனவளப் பாதுகாப்பு திணைக்களத்தின் வனப்பிரதேசமாக ஒதுக்கீடு…
வவுனியா, செட்டிகுளம் நகரப் பகுதியில் இன்று கணவனும் மனைவியும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். செட்டிகுளம் பிரதான வீதியில்…
அரசமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமைகள் உட்பட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் முழு விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தமிழர்களின் நலனுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவின் பாதுகாப்புக்கும்…
ஆடவர் இலங்கை கிரிக்கெட் அணி 2024 ஆம் ஆண்டில் விளையாடவிருக்கும் போகும் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் மோசமான ஆட்டத்தினால் இலங்கை கிரிக்கெட் அணியின் பல நெருக்கடியில்…