srilanka

வவுனியா இரட்டைக்கொலை – சந்தேகநபர் கைது!!

நேற்றுமுன்தினம் இரவு வவுனியா – செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதாகியுள்ளார். செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் நேற்றுமுன்தினம் 30ஆம் திகதி…

Read more

வலுவடையும் தாழமுக்கம்! – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த தாழமுக்கம் வலுவடைந்துள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தாழமுக்கம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 380 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.…

Read more

இறக்குமதி பொருட்களுக்கு வரி அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் சில பொருட்களுக்கு விசேட பண்ட வரி அறியவிடப்படவுள்ளது நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். நேற்று தொடக்கம் இந்த விசேட பண்ட…

Read more

ஊடக அடக்குமுறை – வவுனியாவில் போராட்டம்!!

இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் ஊடக அடக்குமுறைகளிற்கு எதிராகவும், படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும்  வவுனியாவில் இன்று காலை போராட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணி வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில்,…

Read more

பணவீக்கமே விலை அதிகரிப்புக்கு காரணம்!!

தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கம் வரி அதிகரிப்பு மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளதாக  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.…

Read more

மக்களை இருளில் தள்ளும் அரசு! – சாணக்கியன் சீற்றம்

கோட்டாபய ராஜபக்ச அரசு 22 இலட்சம் மக்களை 4 மணித்தியாலங்களுக்கு மேலாக மின்வெட்டால் இருளில் வாழ வைத்தது. அதேபோல், தற்போதைய அரசும்  25 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை 24 மணிநேரமும்…

Read more

சிறையில் சந்தேகநபர் உயிரிழப்பு..

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ஏனைய கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது…

Read more

வவுனியாவில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள்!!

வவுனியா மாவட்டத்தில் 21 எச்.ஐ.வி தொற்றாளர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்படுள்ளனர். இந்த நிலையில் இவ் வருடம் இரண்டு புதிய தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல்…

Read more

முல்லையில் வெள்ள அபாய எச்சரிக்கை!!

நாட்டில் (இலங்கையில்) பரவலாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், முல்லைத்தீவு – தண்ணீர்முறிப்பு பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், முல்லைத்தீவு மாவட்ட தகவல் அனர்த்த முகாமைத்துவ…

Read more

அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு…

அடுத்த 24 மணி நேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு  01 டிசம்பர் 2023 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…

Read more