srilanka

அதிகரிக்கும் டெங்கு .!!!

நாட்டில் (இலங்கையில்) கடந்த மூன்று நாட்களில் சரியாக 1,000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, நாளொன்றுக்கு ஏறத்தாழ 300 நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்,…

Read more

வட்டு. இளைஞன் மரணத்துக்கு எதிராக திரண்ட மக்கள்!!

வட்டுக்கோட்டை இளைஞன் மரணத்துக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றுள்ளது. அண்மையில், திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் என்ற 26 வயதுடைய இளைஞன் பொலிஸாரின் சித்திரவத்தைக்கு…

Read more

புதிய கிராம உத்தியோகத்தர்கள் சேவையில்

கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ள்ளனர். நாட்டில் (இலங்கையில்) கிராம உத்தியோகத்தர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில், 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என மாகாண சபைகள் மற்றும்…

Read more

ராஜபக்ச குடும்பங்களுடன் உறவாட மாட்டீர்களா? – கஜேந்திரகுமார் கேள்வி

தற்போது 14 தமிழ் அரசியல் கைதிகள் சிறையில் உள்ளனர்.  இவர்களில் 9 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, தண்டனைகளை அனுபவித்துக்கொண்டு உள்ளனர்.. மிகுதி ஐருக்கு எதிராக வழக்குகள் உள்ளன. இந்த நிலையில்,…

Read more

சூறையாடப்படும் திருமலை!!

திருகோணமலை புல்மோட்டை, வாகரை மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் மக்களின் விருப்பத்தை மீறி கனிய வள அகழ்வு  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்ற அமர்வில்…

Read more

யாழுக்கு வடக்கே வலுவடைந்தது தாழமுக்கம்!

தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவாகியுள்ள தாழமுக்கம் வலுவடைந்துள்ளது. வலுவடைந்த தாழமுக்கம் யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்கு திசையாக 330 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த நிலையில் எதிர்வரும் 12…

Read more

முல்லைத்தீவு – ஒதியமலைப் பகுதியில் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு…

முல்லைத்தீவு – ஒதியமலைப் பகுதியில் கடந்த 1984 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட ஒதியமலை படுகொலையின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் கொட்டும் மழைக்கு நடுவில்…

Read more

வங்காள விரிகுடாவுடன் தொடர்புடைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும்…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடாவுடன் தொடர்புடைய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த டிசம்பர் (02) இரவு வரை யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்கே சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில்…

Read more

அடுத்த 36 மணிநேரத்திற்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது திருகோணமலையில் இருந்து வடகிழக்கில் சுமார் 321 கி.மீ. நிலைகொண்டுள்ளது. இது டிசம்பர்…

Read more

22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்!!

இலங்கையில், நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். இந்த வெற்றிடங்களுக்கு பொருத்தமான ஆசிரியர்களை …

Read more