இலங்கையில் சுழலும் உணவகம்
இலங்கையின் கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதல் சுழலும் உணவகத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றால் இவ் உணவகம்ததிறக்கப்படவுள்ளது. சிட்ரஸ் ஹோட்டல் குழுவுடன்…
இலங்கையின் கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தில் முதல் சுழலும் உணவகத்தை எதிர்வரும் 9 ஆம் திகதி திறக்கப்படவுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றால் இவ் உணவகம்ததிறக்கப்படவுள்ளது. சிட்ரஸ் ஹோட்டல் குழுவுடன்…
‘நாட்டில் (இலங்கையில்) நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எனது உறுதியான நிலைப்பாடு’ என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.…
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான Fasting blood sugar, Random Blood sugar, Screening, மற்றும் BMI உடற் திணிவுச் சுட்டி…
பல வருடங்களாக இலங்கை சர்வதேசத்தில் மிகவும் கவனம் பெற்ற நாடாக காணப்படுகின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் மேலும் தெரிவித்த அவர்,…
உலகலாவிய ரீதியில் ஒவ்வொரு டிசம்பர் 5ம் திகதியும் “உலக மண் தினம்” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தவகையில், உலக மண் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.…
2024ம் ஆண்டில், வேகமாக வளர்ச்சி அடையும் முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path இன் அறிக்கையில் இந்த…
வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா இன்றையதினம் புதன்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சியில் சிறப்புற நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வு வடக்கு மாகாண கல்வி,…
லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 75 ரன்கள் வித்தியாச்தில் மணிப்பால் டைகர்ஸ் அணியை வீழ்த்தியது. நேற்று நடந்த குவாலிஃபையர்1 போட்டியில் அர்பன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Urbanrisers Hyderabad) மற்றும்…
பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞன் அலெக்ஸின் கொலை வழக்கு இன்றையதினம் இடம்பெறவுள்ளது. நேற்றையதினம் இடம்பெற இருந்த குறித்த வழக்கு, பிரதான சாட்சி வருகை தராததால் அடையாள அணிவகுப்பு…
மற்ற துறைகளின் வளர்ச்சிக்காக SLC வழங்கிய நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக ரோஷன் ரணசிங்க மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை போட்டியில் மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியதற்காக இலங்கை கிரிக்கெட் வாரியத்தை, இலங்கை…