BIAயில் எரிபொருள் சேமிப்பகம்..
விமான எரிபொருள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனமான Cannel Pvt Ltd, விரைவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சேமிப்பக வசதியை நிர்மாணிக்க உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர்…
விமான எரிபொருள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனமான Cannel Pvt Ltd, விரைவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சேமிப்பக வசதியை நிர்மாணிக்க உள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சர்…
இலங்கை தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான அனைத்து பண்ணைகளையும், இந்திய நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு வழங்கப்படவுள்ளது. இரண்டு இந்திய மற்றும், இலங்கை நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டு முயற்சிக்காக இத்…
நாடு முழுவதும் உள்ள 100 இளைஞர் அமைப்புக்கள் சமாதானத்தின் செய்தியை தலதா மாளிகையிலிருந்து நல்லூர் நோக்கி எடுத்து வரும் பயணத்தில் ஈடுபட்டனர். சர்வமத தலைவர்களின் உயர்ந்த பட்ச ஆதரவுடன் ”ஜனநாயக…
“விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நோக்கம் எனக்கு இல்லை. அதேவேளை, ராஜபக்சக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையும் எனக்கு இல்லை.” – என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மாவீரர் தின நிகழ்வு…
இலங்கையில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படத்தை பேஸ்புக் கணக்கில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகநபருக்கு அக்கரைப்பற்று நீதிவான் இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனையை விதித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணால் இலங்கை குற்றப்…
ஏறத்தாழ, 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது – என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றையதினம், பாராளுமன்றத்தில்…
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் யாழ்ப்பாண மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடத்திய சர்வதேச மாற்றுத் திறனாளிகள் நிகழ்வு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நேற்றையதினம் காலை இடம்பெற்றது. நிகழ்வில், பிரதம விருந்தினராக…
அண்மையில், யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச் சேர்ந்த இருவரும்…
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், வடமத்திய, மத்திய…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி…