யாழ் பல்கலை மாணவர் ஒன்றியத் தலைவரிடம் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணை..
யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரும் ஊடகவியலாளருமான இராசரத்தினம் தர்ஷனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில்,…