srilanka

பச்சை நிற உருளைக்கிழங்கு விஷமா? மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பச்சை உருளைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில்…

Read more

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!

இலங்கையில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவை (AI Technology) பயன்படுத்தி சிங்கள செய்தி ஒளிபரப்பை ஊடகமொன்று வழங்கியுள்ளது. குறித்த ஒளிபரப்பானது தொலைக்காட்சியில் நேற்றிரவு 8 மணிக்கு ஒளிபரப்பான செய்தியறிக்கையில், ஒளிபரப்பப்பட்டுள்ளது. பிரதான…

Read more

க.பொ.த சாதாரண தர பரீட்சை நாளை ஆரம்பம்!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாளை (06) தொடங்கவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இதன்படி 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத்…

Read more

புதிய விசா முறையால் சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள சிக்கல்!

புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…

Read more

கொட்டித்தீர்க்கபோகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…

Read more

சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் நிறுவனம்!

தேசிய விமான நிறுவனமான சிறிலங்கன் எயர்லைன்ஸின் பங்குகளை வாங்குவதற்கான ஏலத்தில் சுப்ரீம் குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, கடந்த வாரம் (ஏப்ரல் 27) ஏலம் முடிவடைந்துள்ள…

Read more

வாகன இறக்குமதி தடையை நீக்குவது தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, அடுத்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது இந்த வருடத்தின் இறுதியிலோ அதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும்…

Read more

உலக அழகி போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை பெண்!

அமெரிக்காவில் நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி துஷாரி ஜெயக்கொடி, இயக்குனர் ராணியாக வெற்றி பெற்று இன்று (28) காலை கட்டுநாயக்க விமான…

Read more

கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்து சாதனை படைத்த இளைஞன்!

பலாங்கொட மிரிஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் முகமது பிர்தாவிஸ் ரஷீத் என்ற ஒருவர் வீட்டில் உள்ள சமையலறையிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை வைத்து எரிவாயு உற்பத்தி முறைமையொன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு…

Read more

எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அதிபர் ஊடக மையத்தில் நிலையான நாட்டிற்கு ஒரே பாதை என்ற தொனிப்பொருளில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர்…

Read more