srilanka

டெங்கு நோய் பரவும் அபாயம்..

வட பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்தில், இதுவரையான காலப்பகுதியில் அங்கு 3 பேர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளதுடன், 2192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு…

Read more

குழந்தைகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் பாடசாலை உபகரணங்கள்..

அண்மை காலமாக தரமற்ற பாடசாலை உபகரணங்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சந்தையில் கிடைக்கும் தரமற்ற இறக்குமதி செய்யப்பட்ட பாடசாலை உபகரணங்களினால்…

Read more

அடையாளம் தெரியாத நபர்களால் வெலிகம பகுதியில் துப்பாக்கிச்சூடு பிரயோகம்..

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய காலி வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்ற பதிவாகியுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு…

Read more

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை குறித்து வெளியாகிய முக்கிய தகவல்..

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த தீர்மானம்…

Read more

ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவின் முக்கிய அறிவித்தல்..

நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளது என்று எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடனை செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது மட்டுமே…

Read more

சீரற்ற காலநிலை காரணமாக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதிவேக வீதிகளில் வாகனம் செலுத்தும் போது 50 மீற்றர் தூர இடைவௌியை பேணுமாறு வீதி அபிவிருத்தி…

Read more

மதுபான விடுதியில் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி கொலை..

கண்டி மாவட்டத்தில் உள்ள மதுபான விடுதியில் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் தொடர்பாக நேற்று 4 பேரை கண்டி பொலிஸார் கைது…

Read more

மொட்டுக்கட்சியின் இரண்டாவது மாநாட்டுக்கு வருகை தர மறுப்பு தெரிவித்துள்ள பேருந்து உரிமையாளர்கள்..

கொழும்பில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது மாநாட்டுக்கு சில பேருந்து உரிமையாளர்கள் வருகை தர மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மொட்டுக்கட்சியின் இரண்டாவது மாநாடு இன்று…

Read more

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பதற்றம்..

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று பதற்றமான நிலைமை காணப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி, இன்றைய மதிய உணவு…

Read more

மீண்டும் மொட்டு கட்சியின் தலைவரானார் மஹிந்த..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்…

Read more