srilanka

மருத்துவ சேவைக்கு புதிய நியமனம்..

மருத்துவ சேவைக்கு உதவி புரிவதற்கான 242 நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. மருத்துவ பயிற்சிக்கல்லூரிகளில் இரண்டு ஆண்டுகள் டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த 163 பேருக்கும்…

Read more

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் பணவீக்கம்..

தேசிய நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் நவம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த திணைக்களம் நேற்று (21) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்…

Read more

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை குறித்து வெளியான தகவல்..

எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி பத்திரத்தில், மொழி, பிறந்த திகதி மற்றும் பெயர் என்பவற்றை இணையவழி…

Read more

தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) இந்த சந்திப்பு நடைபெற்றது.…

Read more

போதகரால் வன்புனரப்பட்ட 9 சிறுமிகள் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு..

கொழும்பு – கிருலப்பனையில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து போதகர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குற்பட்டதாக கூறப்படும் 9 சிறுமிகளை அவர்களது பெற்றோர் அல்லது தகுந்த பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

Read more

அஸ்வெசும டிசம்பர் மாத கொடுப்பனவு வங்கிகளுக்கு..

அஸ்வெசும டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார். தற்போது 1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும…

Read more

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் : உதயங்க வீரதுங்க பகிரங்கம்

எஸ்டோனியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானம் ஒன்று வருகை தந்துள்ளது. இந்த விமானம் நேற்று (20) இரவு வந்துள்ள நிலையில் எஸ்டோனியாவின் டெலினில் இருந்து 117 பயணிகளுடன் SkyUP விமானம்…

Read more

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு பிணை..

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில், மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவன் உள்ளிட்ட நான்கு பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நேற்று வாழைச்சேனை நீதிமன்றில்…

Read more

மோட்டார் சைக்கிள் விலை இலட்சங்களால் அதிகரிப்பு!

ஜனவரி முதல் இலங்கையில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத VAT புதிய திருத்தத்தின் மூலம்…

Read more

மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..

மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி – ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.…

Read more