srilanka

நாட்டில் அதிரடி சோதனை! ஆயிரக்கணக்கானோர் கைது..

நாட்டில் 24 மணித்தியாளயங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நபவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 1,676 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்: இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இடமிருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கலந்துரையாடல்..

ஒன்றுபட்டுக் குரலுயர்த்தி உறவுகளை சிறை மீட்போம்’ என்ற தொனிப்பொருளில் தமிழ் அரசியல் கைதிகளின், விடுதலை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இன்றையதினம் காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம், தந்தை செல்வா…

Read more

தீடீர் சோதனையில் 4 வாள்களுடன் ஒருவர் கைது..

யாழ். நெல்லியடி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் 4 வாள்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெல்லியடி மாலுசந்தி பகுதியில்…

Read more

தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அனுமதி ..

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கியுள்ளது. தனுஷ்க குணதிலகவின் விளையாட்டுக் கழகமான SSC விளையாட்டுக் கழகம் இந்த அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நாளை…

Read more

கல்வி கற்கும் 3 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் கைது..

கித்துலே பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகள் மூவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

Read more

துறவியாகப்போகும் இராஜாங்க அமைச்சர்..

இந்தியத் திரைப்படமொன்றில் பெளத்த துறவி கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார். பெளத்த துறவி கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ள டயானா கமகே தலையை…

Read more

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

Read more

நாட்டில் மீண்டும் கோவிட் தலைத்தோங்கும் சாத்தியம்?

ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கோவிட் வைரஸ் திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம…

Read more

செக் குடியரசில் 14 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு 24 வயது மாணவர் தற்கொலை!

செக் குடியரசு நாட்டில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், 14 பேரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசில் உள்ள Prague பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவர்…

Read more

லங்கா சதொசவில் நடந்த மோசடி..

லங்கா சதொசவில் சீனி அதிக விலைக்கு விற்கப்படுவதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்நிலையில் 275 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட வெள்ளை சீனியின் விலை 20 ரூபாவினால் அதிகரித்து 295 ரூபாவிற்கு…

Read more