srilanka

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப்போரின் போது உயிர்நீத்த உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன் நினைவுச்சுடர்களும் ஏற்றப்பட்டன.…

Read more

கண்டியில் வெள்ளப்பெருக்கு!

கண்டி நகரில் நேற்று (16) பெய்த கடும் மழையினால், கண்டி தொடருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை தொடருந்து நிலையத்தை அண்மித்துள்ள முறையற்ற வடிகால்…

Read more

மொட்டு கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றிய ரணில்!

மொட்டு கட்சியின் அதிகாரத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க கைப்பற்றியுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் கருத்துக்களை ரணில்…

Read more

முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம்!

திருகோணமலை – சம்பூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியமைக்காக கைதுசெய்யப்பட்ட மூன்று பெண்கள் உட்பட நால்வரையும் விடுதலை செய்வதற்கு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதேவேளை, முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த…

Read more

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்!

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை தமிழ் வம்சாவளி எழுத்தாளரான வி.வி.சுகி கணேசநந்தனின் பிரதர்லெஸ் நைட் நாவலானது புனை கதைக்கான 2024 கரோல் ஷீல்ட்ஸ் பரிசை வென்றுள்ளது. இதற்காக அவருக்கு 150,000 டொலர்கள்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி!

சுகாதார அமைச்சு உள்ளிட்ட பல அரச நிறுவனங்களில் வேலை வழங்குவதாக உறுதியளித்து பல கோடி ரூபா மோசடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த மோசடி தொடர்பில் விசாரணை…

Read more

யாழில் முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று(11) ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல் நிகழ்வாக செல்வச் சந்நிதியான் ஆலயத்தில் சிறப்பு பூசைகள் இடம் பெற்று…

Read more

சாதாரண தர பரீட்சையில் முறைகேடு!

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் (G.C.E. O/L Examination) இடம்பெற்ற முறைகேடு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு பதிவு செய்யப்படவுள்ளது.…

Read more

யாழில் திடீர் வாகன சோதனை!

நாடளாவிய ரீதியில் கடந்த சில மாதங்களாக யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று (09) காலை யாழ்ப்பாணம் – சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்…

Read more

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்கள் நடைபெற உள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது. இந்த நேர்காணல்கள் பொருளாதாரம் மற்றும் கல்வி…

Read more