srilanka

சுனாமியில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி..

சுனாமி அனர்த்தம் மற்றும் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று (26) ஆகும். 2004 ஆம் ஆண்டி சுனாமியில் 35,000 க்கும்…

Read more

அனைத்து தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது..

நாடு முழுவதும் உள்ள 2,300க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 7,500க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிறிஸ்மஸ் மற்றும் பண்டிகை காலத்தை…

Read more

திருட்டில் ஈடுபட்ட நபர்களை தீண்டிய பாம்பு..

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவரை பாம்பு தீண்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த திருட்டு சம்பவமானது CCTV கமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் பிரதான இணைப்பு பெட்டியின் மூடியை…

Read more

மீண்டும் ஜனாதிபதியாக கலமிறங்கப்போகும் மைத்திரி..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிங்கிரிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கட்சியின் செயற்குழுவின்…

Read more

மலையக மக்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்: சஜித் பிரேமதாச..

இந்திய வம்சாவளியான மலையக மக்கள் அரசியலமைப்பின் பிரகாரம் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், கடுமையாக உழைக்கும் மலையக மக்களுக்கு உரிய மரியாதையும் பலமும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர்…

Read more

மருந்து ஒவ்வாமையாலேயே பல்கலை மாணவி மரணம்!

நேற்றுமுன்தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார் எனும் செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் மாணவி உயிரிழப்புக்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை…

Read more

உலகளாவிய ரீதியில் தலைவிரித்தாடும் புதிய வகை கொவிட் தொற்று..

2020 ஆம் ஆண்டு உலகையே முடக்கி வைக்கும் ஒரு தொற்று பரவியதை யாராலும் மறக்க முடியாது. குறித்த வைரஸ் தொற்றானது கொரோனா. கோவிட், கோவிட் 19 எனும் பல பெயர்களால்…

Read more

முரண்பாட்டின் உச்ச கட்டத்தில் வீட்டை எறித்த கணவன்..

கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு எல்லை மீறிய காரணத்தினால் கோபமடைந்த கணவர் தமது வீட்டை தீ வைத்து கொழுத்தியுள்ளார். இந்த சம்பவம் கடந்த 23 ஆம் திகதி…

Read more

விசேட பொதுமன்னிப்பில் ஆயிரகணக்கான கைதிகள் விடுதலை..

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு 1,004 சிறைக்கைதிகள் இன்று விசேட பொதுமன்னிப்பில் விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 29 சிறைச்சாலைகளில் உள்ள 989 ஆண்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்.…

Read more

காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்! – ஒருவர் மருத்துவமனையில்..

தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் பயணித்த, இளைஞர்கள் இருவர் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகினர். பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக, மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திய போதே இந்த விபத்து ஏற்பட்டது குறித்த விபத்துச்…

Read more