srilanka

இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்..

இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்…. ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய…

Read more

காதலியை பார்க்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு தடியால் அடி..

குருநாகலில் தனது காதலியை சந்திக்க சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை…

Read more

சீதையின் கண்ணீர் பெருக்கெடுக்கும் இலங்கையின் அற்புத அதிசயம்..

எழில் கொஞ்சும் இலங்கையில் நாம் அறிந்தும் அறியாமலும் பல அதிசயங்கள் உள்ளன. இலங்கையிலும் எண்ணற்ற அதிசயங்கள் பல சக்தியை அடிப்படையாக கொண்டு அமையப்பெற்றுள்ளது. அந்த வகையில் இலங்கையின் அழகு மிகுந்த…

Read more

தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்க்க ஒரே வழி மீண்டும் ரணில் ஜனாதிபதியாகுவது?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வெற்றிப்பெற்றால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணலாம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு…

Read more

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..

2024ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி, 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. உயர்தரப்…

Read more

அமைச்சர் கெஹலியவிடம் வாக்குமூலம்!

நாட்டில் சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி வகித்த காலப்பகுதியில் தரமற்ற மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இது பெரும் சர்சையை ஏற்படுத்திய இவ்விவகாரமாக காணப்படுகின்றது. இந்நிலையில் குற்றப்புலனாய்வு…

Read more

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர் பலி..

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. கரவிட்ட, மல்காவை பகுதியைச் சேர்ந்த 46…

Read more

தாமரை கோபுரத்திற்கு அதிகமானோர் வருகை..

தாமரை கோபுரத்திற்கு நேற்று முன் தினம் (24)மாத்திரம் சுமார் 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு…

Read more

தேரருக்குள் பூத்த காதல்..

14 வயதான சிறுமியுடன் 16 வயது பிக்கு ஒருவர் காதல்வயப்பட்டுள்ளார். இந்நிலையில்அச்சிறுமியை மீரிகம பிரதேசத்தில் உள்ள விஹாரைக்கு அழைத்துச் சென்று, அங்கு நான்கு நாட்கள் தடுத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

Read more

11 மாத குழந்தையின் உயிரை பறித்த நுளம்பு..

யாழ்.தாவடியை பகுதியைச் சேர்ந்த 11 மாத குழந்தையொன்று டெங்கு நோய்த் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 11 மாத குழந்தையே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக…

Read more