srilanka

முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்!

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிகிச்சைகளுக்காக நாளாந்தம் வைத்தியசாலைகளுக்கு வருகைத்தரும் நோயாளர்களின்…

Read more

சிறைச்சாலைகளில் பறிபோகும் உயிர்கள் ..

களுத்துறை சிறைச்சாலையில் ஒரு வாரத்திற்குள் மூன்று கைதிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பாணந்துறை மோதரவில பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதான…

Read more

இரு மாணவர்களுடன் விடுதியில் தங்கிய ஆசிரியர் கைது..

அனுராதபுரம் – எப்பாவல நகரில் விடுதி ஒன்றில் இரண்டு பாடசாலை மாணவர்களுடன் தங்கியிருந்த ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 51 வயதான விளையாட்டு…

Read more

மது பிரியர்களுக்கு ஓர் சோக செய்தி..

இலங்கையில் உரிமம் பெற்ற மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வற் என்ற பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து…

Read more

போதைப்பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கிய வர்த்தகர்..

தற்போது நடைமுறையில் உள்ள யுக்திய நடவடிக்கையின் கீழ், மட்டக்குளி கதிரானவத்த பகுதியில் பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹெரோயின் போதைப் பொருள் தொகையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த சோதனை…

Read more

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நுகர்வோர் குறித்த பொருட்களை நாடளாவிய ரீதியில் அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும். சிவப்பு…

Read more

15 % வீதத்தில் இருந்து 18 % வீதமாக வற் வரி திருத்தம்..

15 % வீதத்தில் இருந்து 18 % வீதமாக வற் வரி திருத்தம் அமுலாகும் போது, நாட்டின் பணவீக்கம் சடுதியாக அதிகரிக்கும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 1.5…

Read more

சிறுவர்களை குறிவைக்கும் நோய்..

கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சுவாச நோய்கள், காய்ச்சல், கொரோனா, டெங்கு, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உள்ளதாக டுசுர் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர்…

Read more

ஜனாதிபதித் தேர்தலில் தயாசிறி ஜயசேகர..

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக தாம் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கருத்தை தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்…

Read more

மற்றுமொரு கொவிட் மரணம்! மீண்டும் முடங்கும் அபாயத்தில் இலங்கை..?

மீண்டும் நாட்டில் கொவிட் மரணம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பஹா போதனா வைத்தியசாலையில் இந்த கொவிட் மரணம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்திலிருந்து இந்த வாரம் வரை இரண்டு கொவிட் மரணங்கள்…

Read more