srilanka

எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரிப்பு..

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது. இன்று அதிகாலை 5 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, 346 ரூபாயாக காணப்பட்ட…

Read more

கிளிநொச்சியில் ‘மலையகம் 200’ – அஷானிக்கும் கெளரவிப்பு!

“மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்” எனும் தொனிப்பொருளில் பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியானதை முன்னிட்டு நேற்றையதினம் கிளிநொச்சியில் ‘மலையகம் 200’ நிகழ்வு நடைபெற்றது.…

Read more

கொழும்பு – கேகேஎஸ் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம் ..

வடக்கு ரயில் பாதை அபிவிருத்தி பணிகள் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. இதன் காரணமாக எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு, கொழும்பு – கோட்டை முதல் காங்கேசன்துறை…

Read more

ஜனாதிபதி தேர்தல் நடைபெற வேண்டும்..

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, இன்று முதல் தேருநர்…

Read more

மற்றுமொரு கைதி பலி..

மாத்தறை சிறைச்சாலையின் மற்றுமொரு கைதி மூளைக்காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவரே உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். வலஸ்முல்ல…

Read more

ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு..

இலங்கையில் சத்திரசிகிச்சையின் போது ஒட்சிசனுக்குப் பதிலாக கார்பனீராக்சைடு வழங்கப்பட்டதால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார தொழிற் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்…

Read more

பெண்ணொருவர் தனது பிள்ளைகளுடன் தற்கொலை..

கொழும்பு – கஹந்தோட்டை பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 35 வயதுடையவர் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.…

Read more

கட்டுநாயக்கவில் பெருந்தொகை பணத்துடன் ஒருவர் கைது..

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வைத்து 17 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே இவ்வாறு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு…

Read more

ஒரு பச்சை மிளகாயின் விலை 15 ரூபாவா??

தம்புள்ளை பிரதேசத்தில் பச்சை மிளகாய் ஒன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய்…

Read more

இலங்கைக்கு கடத்தவிருந்த பல பொருட்கள் மீட்பு..

இந்தியாவிலிருந்து இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த பெருமளவிலான பொருட்கள் இந்திய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (29) இலங்கைக்கு சில…

Read more