srilanka

கோண்டாவிலில் வீடு முற்றுகை! – போதைப்பொருட்கள் மீட்பு..

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் வீடொன்றிலிருந்து போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வீட்டிலிருந்து, 500 கிராம் கேரளக் கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், போதை மாத்திரைகள் 6, போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும்…

Read more

தடையுன்றி பரீட்சை நடைபெறும்..

உயர்தர மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு வருவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் செய்யப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இன்று…

Read more

சுங்கத்துறை வருவாய் அதிகரிப்பு..

இலங்கை சுங்கத்துறை வரலாற்றில் கடந்த ஆண்டு 970 பில்லியன் ரூபா அதிக வருவாயை ஈட்டியுள்ளது. முன்னதாக 2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபாய் வருமானமே இதுவரையில் இலங்கை சுங்கத்தின்…

Read more

அஸ்வெசும விண்ணப்பங்கள் குறித்து வெளியாகிய தகவல்..

இந்த ஆண்டுக்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி…

Read more

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் மாற்றம் ..

இலங்கையில் சிறைச்சாலைகள் திணைக்கள ஆணையாளர்களுக்கு புதிய பாடவிதானங்கள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை ஆணையாளராக தொழில்துறை ஆணையராக பணியாற்றிய அஜித் பஸ்நாயக்க, சிறைச்சாலை ஆணையாளர் கட்டுப்பாட்டாளராகவும், சிறைச்சாலை ஆணையாளர் புனர்வாழ்வு ஆணையராக பணியாற்றிய…

Read more

வெட் வரி அதிகரிப்பால் வர்த்தகர்களுக்கு என்ன நடக்கப்போகின்றது?

பெறுமதி சேர் வரி அதிகரித்துள்ளமையால் மத்திய தர வர்க்கத்தினரே அதிகளவில் பாதிப்படைவார்கள் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 15 சதவீதமாக காணப்பட்ட வற்…

Read more

வானத்தை தொடும் மரக்கறி விலை..

இலங்கையில் மரக்கறி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவரும் அகில இலங்கை ஒன்றிணைந்த விசேட பொருளாதார நிலையத்தின் ஆலோசகருமான அருண சாந்த ஹெட்டியாராச்சி…

Read more

எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஆரோக்கியமாக குழந்தை பிரசவிப்பு ..

யாழ். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எட்டுத் தடவை தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்பட்ட தாய் ஒன்பதாவது முறை ஆரோக்கியமான குழந்தையை பிரசவித்துள்ளார். புத்தாண்டு தினமான இன்று இக் குழந்தையை பிரசவித்துள்ளதால் அனைவரும்…

Read more

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 210,352 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய கடந்த வருடத்தில் மாத்திரம் 1,487,303…

Read more

ஜனாதிபதி யாழ் விஜயம்..

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more