srilanka

நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா..

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று (03) நடைபெற்ற…

Read more

ஒளியியல் மாயை கொண்ட இடம்..

மாத்தளை, நாவுல-எலஹெர வீதியின் மொரகஹகந்த பிரதேசத்தில் ஒளியியல் மாயை கொண்ட இடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த இடம் வெறும் கண்ணுக்கு மேடான இடமாக காட்சியளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்…

Read more

வீட்டில் கஞ்சாவுடன் கைதான காதலர்கள்..

வவுனியா – சிதம்பரபுரம் பிரதேசத்தில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை சோதனை…

Read more

என் மனைவி குளிப்பதில்லை: கணவன் முறைப்பாடு..

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவி குளிப்பதில்லை என அப்பிரதேச தலைவரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அண்மையில் திருமணம் முடித்த புதுத் தம்பதிகளிடத்திலே இந்த முரண்பாடு தோன்றியுள்ளது.…

Read more

கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்ட இலங்கையர்..

இலங்கையர் ஒருவருக்கு வெளிநாட்டில் பொலிஸ் உத்தியோகத்தருக்கான அதியுயர் பதவி முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. நிஷான் துரையப்பா என்ற இலங்கையரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கனடாவின் பீல் பிராந்திய காவல்துறை பிரிவின் பிரதானியாக…

Read more

மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் ..

யாழ். உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கடையடைப்பு போராட்டம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டியில் மக்களின் எதிர்ப்பையும் மீறி மீள திறக்கப்பட்ட மதுபானசாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கடுமையாக மக்கள்…

Read more

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல்..

வெட் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கருத்துரைத்த விவசாய…

Read more

வெட்டின் தாக்கம் எதிர்கால சந்ததியினருக்கும்..

2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN இலக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தகவல்…

Read more

பொது கழிப்பறைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது..

வெட் வரி 18% வீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், பொது கழிப்பறைகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுக் கழிப்பறைகளுக்கான 10.00 ரூபா கட்டணம் 20.00 ரூபாயாகவும், 20.00 ரூபாவாக இருந்த கட்டணம்…

Read more

50,000 மெட்ரிக் டொன் அரிசி நாட்டுக்கு!

50,000 மெட்ரிக் டொன் கீரி சம்பா அரிசியை எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் நாட்டிற்கு (இலங்கைக்கு) இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

Read more