srilanka

சிறுத்தைக்கு பயந்து மரத்தில் இரண்டு நாட்கள் இருந்த வயோதிபர்

காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச்சென்ற வயோதிபர் ஒருவர் சிறுத்தையிடம் இருந்து தப்பித்துக்கொள்ள மரத்தின் மீது ஏறிய நபர் 2 நாட்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் மன்னம்பிட்டி – மாகந்தோட்டை…

Read more

இலங்கையில் கல்விதுறையில் பாரிய சவால்

நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வெட் வரி அதிகரிப்பின் விளைவு, அப்பியாசக் கொப்பிகள் முதல் பாடசாலை போக்குவரத்து சேவைகள் வரை பாதிப்பினை ஏற்படுத்துவதால், நாட்டில் கல்வி தடைப்படும் அபாயம் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம்…

Read more

ஜனாதிபதியால் வர்த்தமானி வெளியீடு

இலங்கையில் பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள துறைகளாக…

Read more

புதிய ஆண்டில் புதிய விமான சேவை ஆரம்பம்

ரஷ்யா – மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான நான்காவது விமான சேவை ஜனவரி 1, 2024 முதல் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் “ரோசியா ஏர்லைன்ஸ்” என்ற விமான நிறுவனமே…

Read more

3 மாதங்களில் பொருட்களின் விலை குறைக்கப்படுமென எதிர்ப்பார்ப்பு

இலங்கையில் எதிர்வரும் 3 மாதங்களில் சில பொருட்களின் விலைகள் குறையும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்…

Read more

மற்றுமொறு கைதி மரணம்

காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் காய்ச்சல் காரணமாக உயிரிழதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி நேற்று உயிரிழந்ததாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்த…

Read more

ஒரு ரூபாயாக வரி குறைப்பு

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரி ஒரு ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு கிலோ கிராம் இறக்குமதி அரிசிக்கு இதற்கு முன்னர்…

Read more

மியன்மாரில் பயங்கரவாத அமைப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து கோரிக்கை!

மியன்மாரில் பயங்கரவாத அமைப்பு ஒன்றினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கையர்களை விடுவிப்பதில் தலையிடுமாறு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். மியன்மாரின் துணை பிரதமர் மற்றும் வெளிவிவகார…

Read more

6 கோடி போதைப்பொருள் மீட்பு..

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு 6 கோடி ரூபாவிற்கும் அதிகம் ஹஷிஸ் போதைப்பொருள் ஒரு தொகுதி சீதுவ பிரதேசத்தில் உள்ள பொருட்களை அகற்றும் நிலையம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தாலியில் இருந்து…

Read more

மதுவை ஏற்றி சென்ற வர்த்தகர் கைது..

‘யுக்திய மெஹெயும’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவசர வீதித் தடுப்பில் மதுவை ஏற்றிச் சென்ற வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேகத்திற்குரிய வர்த்தகர்…

Read more