சுற்றுலா செல்லக்கூடிய 13 நாடுகளில் இடம்பிடித்துள்ள இலங்கை
எம் அனைவருக்கு சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்த விடயமாகும். இதன் படி நாட்டுக்கு நாடு சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்த ஒரு விடயமாகும் இந்நிலையில் உலகில் குறைந்த செலவில் சுற்றுலா…
எம் அனைவருக்கு சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்த விடயமாகும். இதன் படி நாட்டுக்கு நாடு சுற்றுலா செல்வதென்பது மிகவும் பிடித்த ஒரு விடயமாகும் இந்நிலையில் உலகில் குறைந்த செலவில் சுற்றுலா…
கொழும்பில் சங்கீத ஆசிரியையை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்த சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு – ஹட்ட விஜயராம மாவத்தையில் 75 வயதான சங்கீத ஆசிரியர் ஒருவரே…
இலங்கையில் பொலிஸாரினால் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் துன்புறுத்தப்படும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கை தொடர்பில் சோதனை மேற்கொள்ளுமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பணிப்புரை விடுத்துள்ளார். இந்த…
நாட்டை பொருளாதார முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல 13 வது திருத்தத்தை அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். யாழ். தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஜப்பான்,…
சியாங் யாங் ஹாங் 3 என்ற சீன அறிவியல் ஆய்வுக் கப்பலான என்ற ஆய்வுக்கப்பலானது இந்த மாத இறுதியில் மாலைத்தீவில் நங்கூர மிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த விடயம்…
யாழ் குயிலானா கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று இரவே இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்தோடு கொழும்பில் வந்தால் தன்னைச் சந்திக்குமாறு கில்மிஷாவுக்கு ஜனாதிபதி…
இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றுவது தொடர்பில் திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்…
இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68 – GOAT திரைப்படத்தின் சில காட்சிகள் இலங்கையில் பதிவு செய்யப்படவுள்ளன. ஏற்கனவே படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு இலங்கை வந்து, ‘லொக்கேசன்’…
அடுத்த மாதம் முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் TIN எண் கட்டாயம் என்று மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…
வட பகுதியில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து…