srilanka

ஆயிரக்கணக்கானோர் வெளிநாடு செல்ல தயார்

இலங்கையில் ஒன்பது இலட்சத்துக்கு அதிகமானோர், கடந்தாண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டை பெற்றுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 9 இலட்சத்து 10,497 இலங்கையர்கள் வெளிநாடு செல்வதற்கு தயாராகி கடவுச்சீட்டைப் பெற்றதாக…

Read more

மனிதாபிமற்ற தந்தையால் பிள்ளைகளுக்கு விஷம் கொடுக்க முயற்சி

மஹியங்கனையில் நபரொருவர் தனது மனைவியின் கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார். மஹியங்கனை கபுருகஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். மனைவியுடன் ஏற்பட்ட…

Read more

காதலனால் கொலை செய்யப்பட்டுள்ள யுவதி

பிலியந்தல பகுதியில் காதலன் ஒருவர் தனது காதலியைக் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்றுள்ளது. இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 24…

Read more

குழந்தை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத இளைய சமுதாயம்

நாட்டில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக…

Read more

இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு

தமிழர்களின் பெருமை உணர்த்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி இலங்கையில் முதன் முறையாக நடைபெற்றுள்ளது. இந்த போட்டி திருகோணமலையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையிலும் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்…

Read more

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த ஆண்டு முதல் 04 நாட்களில் மாத்திரம் 25,000 இற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 4…

Read more

மிரட்டலாக சதம் விளாசிய இலங்கை வீரர்

இலங்கை மற்றும் ஜிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்தானது. கொழும்பில் ஜிம்பாப்பே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை நேற்று ஆடியது.…

Read more

மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தகவல்

இலங்கைக்கு வெளிநாட்டு பணியாளர்களினால் பணம் அனுப்பப்பட்ட தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட தொகை…

Read more

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கடிதம்

இலங்கையில் பணிக்கு சமூகமளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களின் சேவையை இடைநிறுத்தி, தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, மின்சார…

Read more

தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க விசேட வேலைத்திட்டம்

நாட்டில் 4 மாவட்டங்களில் இன்று (06) முதல் தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இந்நிலையில் தட்டம்மை…

Read more