srilanka

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து இன்று(10) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த சட்டமூலம் 14 அக்டோபர் 2023 அன்று பாராளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டது, பின்னர் அது நிகழ்ச்சி நிரலில்…

Read more

இலங்கையில் இருந்து குரங்கு வாங்க ஆர்வம் காட்டும் சீனா

சீன தனியார் மிருகக்காட்சிசாலைகள் இலங்கையின் குரங்குகளை பெற்றுக்கொள்ள மிகவும் விருப்பத்துடன் இருப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.…

Read more

இலங்கையர்களாக அடையாளப்படுத்தப்படும் சிங்கள மக்கள்: தமிழர்களின் நிலை??

நாட்டில் சிங்களவர்கள் மாத்திரம் இலங்கையர்களாக அடையாளப்படுத்துவதன் காரணமாக தமிழர்கள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது. நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும்…

Read more

ஜோர்தானில் சிக்கியுள்ள இலங்கை மக்கள்

இலங்கை மக்கள் சிலர் ஜோர்தானில் சிக்கியுள்ள நிலையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜோர்தான் பாதுகாப்பு படையினர் அங்குள்ள இலங்கையர்களை கொடூரமாக தாக்கிய காணொளிகள் சமூக…

Read more

இளவரசி ஆன்(Anne) இலங்கை விஜயம்

இங்கிலாந்தின் இளவரசியான ஆன்(Anne) இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இளவரசியின் இந்த இலங்கை விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸும் பங்கெடுக்கின்றார். இந்த விஜயத்தின்…

Read more

விடுதியில் மீட்கப்பட்ட அமெரிக்க பிரஜையின் சடலம்.

களுத்துறையில் பிரபல விடுதி ஒன்றின் அறையிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 67 வயதுடைய அமெரிக்க பிரஜை ஒருவரின் சடலமே இன்று (09) களுத்துறை வடக்கு பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதி…

Read more

வித்தியா கொலை வழக்கில் மற்றுமொரு திருப்பம்

கடந்த 2015 ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை…

Read more

பிள்ளையார் தம்பி, முருகன் அண்ணனா வரலாற்றை மாற்றிய சிங்களவர்

இந்துக்களின் தெய்வ வரலாறை திரிபுபடுத்தும் வகையில் சிங்களத் திரைப்படமொன்று வெளியிடப்பட்டுள்ளது. குறித்த படத்தில் பிள்ளையார் தம்பியாகவும் முருகன் அண்ணனாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் அதிருப்தியை…

Read more

திருட்டில் ஈடுபட்ட பூசகர் கைது

நாடளாவிய ரீதியில் யுத்திய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தெஹிவளை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் இருந்து தப்பிச் சென்ற ‘சோட்டா’ வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

Read more

செங்கடல் ஊடாக வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் என்ன நடக்கும்??

இலங்கைக்கு செங்கடல் ஊடாக வரும் சரக்குக் கப்பல்கள் பாதுகாக்கப்படாவிட்டால் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய துறைமுகங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டைய காலத்தில்…

Read more