srilanka

யாழில் சம்பவம்! உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

யாழில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நல்லூர் சட்டநாதர் வீதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து ஆணொருவரின் சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் வீட்டில் வசித்து வந்தநிலையில் குறித்த…

Read more

ஜிம்பாப்பேவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

ஜிம்பாப்பே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. கொழும்பில் ஜிம்பாப்பே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி…

Read more

தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவிப்பொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.. கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வோருக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை…

Read more

செமன் டின்னில் காத்திருந்த அதிர்ச்சி

சமூக வலைத்தளங்களில் அண்மைக்காலங்களில் செமன் டின் ஒன்றில் கம்பித்துண்டு காணப்படும் புகைப்படமொன்று பகிரப்பட்டு வருகின்றது. உணவு சமைப்பதற்காக வாங்கப்பட்ட செமன் டின் ஒன்றிலே குறித்த கம்பித்துண்டு காணப்பட்டுள்ளது. இவ்வாறு இருப்பின்…

Read more

அரச ஊழியர்களுக்கு சோக செய்தி

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு வழங்கப்படமாட்டாது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு மேலதிக…

Read more

கொழும்பில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நபர்

கடுவெல – கொரதொட்ட பிரதேசத்தில் பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 34 வயதான ஒருவரே…

Read more

வற் வரி அதிகரிப்பால் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை

இலங்கையில் வற் வரி அதிகரிப்பை தொடர்ந்து அரிசி, பருப்பு உட்பட உணவு பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடையவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற…

Read more

சரமாரியாக தாக்கப்பட்ட பேருந்து சாரதி

யாழ். வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அடையாளம்…

Read more

இலாபம் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

போலிப் பற்றுச் சீட்டுக்களை உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்யாமல், இலாபம் ஈட்டும் வர்த்தக மாபியாக்களை முற்றாக நிறுத்துவதற்கு சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…

Read more

வனிந்து ஹசரங்கா தலைமையில் களமிறங்கும் இலங்கை டி20 அணி

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட உள்ள டி20 அணியை இலங்கை நிர்வாகம் அறிவித்தது. வரும் 14ஆம் திகதி ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி விளையாடுகிறது. மூன்று…

Read more