srilanka

அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பற்றி வெளியாகிய தகவல்

இலங்கையில் பெறுமதி சேர் வரியை முறையாகப்பெற்றால் மட்டுமே, வரிக் குறைப்பைப்பரிசீலிக்க முடியும் என்று நிதிஇராஜாங்கஅமைச்சர் செஹான் சேமசிங்கதெரிவித்துள்ளார். ஊடகமொன்றின் நேர்காணலின் போதுஅவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இந்நிலையில் வருமானத்தின் மூலம்…

Read more

கெப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய இலங்கை எம்.பி

புரட்சிக்கலைஞர் திரு.விஜயகாந்த் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். திரு. விஜயகாந்த் அவர்கள் 80 மற்றும் 90 ஆண்டு காலப்பகுதியில் தமிழ்…

Read more

அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை நிலையத்திற்கு சமூகமலித்த மாணவி

நாட்டில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து காணப்படும் நிலையில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தர மாணவி ஒருவர் அம்பியூலன்ஸ் வண்டியில் பரீட்சை நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்ற அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

Read more

இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு அவர்கள் பயணித்த 3 இந்திய மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கைது நடவடிக்கை தொடர்பிலான…

Read more

விண்ணை தொட்ட முருங்கைக்காயின் விலை

யாழ்ப்பாண வாரச்சந்தையில் ஒரு கிலோ கிராம் முருங்கைக்காயின் சில்லறை விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. இந்த நாட்களில் முருங்கை அறுவடை கிடைக்காததாலும், ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும்,…

Read more

கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்!

தாதியர், துணை மருத்துவம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் நேற்று 24 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈட்டுபட்டுள்ளனர். தாதியர், துணை மருத்துவம்  உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள…

Read more

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற…

Read more

பிரித்தானிய இளவரசியின் கவனத்திற்கு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசி ஆனுக்கு, இலங்கைவாழ் மலையக தமிழர் மற்றும் குறிப்பாக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் இருக்கின்ற, அவரது பிரித்தானிய முடியரசின் பாரிய கட்டுப்பாட்டை  நினைவுறுத்துவதாக கொழும்பு…

Read more

ஶ்ரீ லங்கா கிரிக்கெட் மீதான தடை முடிவிற்கு

ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை இடைநிறுத்தி சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) விதித்துள்ள தடை எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதிக்கு முன்னர் நீக்கப்படும் என தாம் நம்புவதாக சுற்றுலா மற்றும்…

Read more

முதலையின் அட்டகாசம்

மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் முதலையின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. நேற்றிரவு 7:30 மணியளவில் சிகரம் கிராமத்தினுள் உட்புகுந்த நாலரை அடி நீளமான முதளை ஒன்றினை கண்ட கிராம வாசிகள் பதற்றமடைந்துள்ளனர்.…

Read more