srilanka

பெற்றோர்களே அவதானம்!

இலங்கையில் குழந்தைகளிடையே தொழுநோய் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்க குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

யுக்திய விசேட சோதனை நடவடிக்கையின் கீழ் மேலும் பலர் கைது…

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 943 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் தடுப்புக் காவல் உத்தரவின்…

Read more

வற் குறித்து மகிந்தவின் பகிரங்கம்

பெறுமதி சேர் வரி அதிகரிப்பு மக்களுக்கு மட்டுமின்றி தனக்கும் கஷ்டமானது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் நேற்று ஊடகங்களுக்கு…

Read more

இலங்கை மின்சார சபை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகள் அல்லது இணைப்புகள் தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறும் இலங்கை மின்சார சபை மக்களை…

Read more

எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வேண்டுகோள்

இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப்படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இலங்கை…

Read more

IMF இன் முகாமைத்துவப் பணிப்பாளருடன் ரணில் சந்திப்பு

உலக பொருளாதார மாநாடு சுவிஸ்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியாவா (Kristalina Georgieva)…

Read more

சதொச நிறுவனத்தில் விலை குறைக்கப்படவுள்ள சில பொருட்கள்

இலங்கையில் சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது. அதன்படி, சவர்க்காரம் , வாசனை திரவியங்கள் ஆகியன குறைந்த விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

Read more

19 வயது யுவதிக்கு நேர்ந்த கதி

நவகத்துகம பிரதேசத்தில் , யுவதி ஒருவரை வன்கொடுமைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின்…

Read more

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பம்

ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்குகளுக்கே இவ்வாறு கருத்தடை…

Read more

மக்களே அவதானம் ! இலங்கையில் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை…

Read more