srilanka

அரசியல்வாதி உற்பட நால்வர் சுட்டுக்கொலை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த வெளியேற்றம் அருகே இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ஐவரில் அரசியல் கட்சியின் தலைவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘எங்கள் மக்கள் கட்சி’ என்ற அரசியல்…

Read more

நாட்டில் 5.2% அதிகரித்த வேலையின்மை பிரச்சினை

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம்…

Read more

பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள முக்கிய தகவல்

நாடளாவிய ரீதியில் சிவில் உடையில் போக்குவரத்துச் சோதனைகளை மேற்கொள்ள வேண்டாம் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். நாரம்மலை பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்…

Read more

பாரியளவான போதைப்பொருளுடன் இரு படகுகள் மீட்பு

தெய்வேந்திர முனை கடலில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் பாரியளவான போதைப்பொருளுடன் இரு படகுகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மற்றும் கடற்படை என்பன இணைந்து முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின்…

Read more

இந்தியாவிற்கு மனித கடத்தல் செய்தமை தொடர்பான வழக்கு

இந்தியாவிற்கு மனித கடத்தல் செய்தமை தொடர்பான வழக்கில் 4 இந்தியர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனித கடத்தலுக்கு இலங்கையர்களை உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் 4 இந்தியர்களுக்கு எதிராக அந்தநாட்டு…

Read more

பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

பாணந்துறையில் வீதியொன்றில் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் தனியாக பயணிக்கும் பெணின் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது பாணந்துறையில் வீதியொன்றில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் 74 வயதுடைய பெண்ணொருவரின் கழுத்தில்…

Read more

விஜயிற்கு இலங்கை விஜயம் ஆபத்தாக அமையப்போகின்றது! குலப்பட்டில் திரையுலகம்

இளைய தளபதி விஜய் இலங்கைக்கு வருகை தருவதால் அவருக்கு இலங்கை அரசினால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரபல இந்திய சினிமா பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார். இந்த செய்தியானது தற்போது…

Read more

இலங்கை மக்கள் முகங்கொடுக்கப்போகும் மற்றுமொரு சிக்கல்

நாட்டில் தற்போது இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ்களின் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல், இருமல், தொண்டைப்புண், சளி, உடல்வலி, தலைவலி மற்றும் உடல்சோர்வு போன்ற அறிகுறிகள்…

Read more

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். இவ் வேலைத்திட்டம் இவ்வருடம் பெப்ரவரி…

Read more

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் டிரான் அலஸ் வெளியிட்ட தகவல்

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் பொலிஸாரின் குறைபாடுகள் காரணமாகவே நடத்தப்பட்டதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் தக்க தருனத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால்…

Read more