இரு பேருந்துகள் மோதி விபத்து
யாழ்.ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக…
யாழ்.ஊர்காவற்துறை – குறிகட்டுவானில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை 6.30 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தின் காரணமாக…
சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்த 16,146 பேருக்கு ஜனவரி மாதம் முதல் 2,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அந்தந்த மாவட்ட செயலாளர்கள் ஊடாக இந்த தொகையை வழங்க அரசாங்கம்…
இலங்கையில் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமையை தங்கள் பெயருக்கு மாற்றாவிட்டால் 2000 ரூபாய் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆணையாளர் நிஷாந்த அனுருத்த இந்த…
இலங்கையில் நோய் அதிகரித்துள்ள நிலையில் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை வருடம் முழுவதும் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொழும்பு, கம்பஹா, யாழ்ப்பாணம் மற்றும்…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரின் விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை…
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. இந்த குழுக்கூட்டம் இன்று (22) இடம்பெறவுள்ளது. அண்மையில் இலங்கை மின்சார சபை கட்டண திருத்தம் தொடர்பான…
பொரளை, செர்பான் டைன் வீதியிலுள்ள வீடொன்றில் மூத்த சகோதரன் தனது தம்பியை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்துள்ளார் என பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஐ.எச்.ஜயந்த (55) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.…
கல்விப் பொதுத் சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் நாளை (23) முதல் பெப்ரவரி 15ஆம் திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சகல பாடசாலை விண்ணப்பதாரிகளும் பாடசாலை அதிபர் ஊடாகவும்…
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, மக்கள் வங்கியில் இன்றைய அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் ரூ. 315.30 முதல் ரூ.…
கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சி.சி.டி.வி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. இன்று (22) முதல் இந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார்…