srilanka

இலங்கையை அதிர வைக்கும் சம்பவம்! தாயை கொடூரமாக தாக்கி கொலை செய்த மகன்

கண்டி – நாவலப்பிட்டி பகுதியில் தாயின் விலா எலும்புகளும் உடையும் அளவிற்கு அடித்து கொலை செய்த மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டியில் வசித்து வந்த எஸ்.செல்லமாஇரண்டு பிள்ளைகளின் தாயாரே…

Read more

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்பவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை செல்பவர்களுக்கு பலாங்கொடையில் இருந்து நல்லதண்ணி வரை விசேட அரச பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பலாங்கொடை போக்குவரத்து சபை முகாமையாளர் தர்ம ஸ்ரீ ஹரிச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.…

Read more

பல திருப்பங்களுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி

அண்மையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரை தெரிவு செய்ய தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் அறியவருகின்றது.…

Read more

மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு யாத்திரை சென்ற தம்பதியினர் கைது

குருநாகலில் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் பூட்டிவிட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் டீகல்ல, எலத்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த தம்பதியரே இவ்வாறு…

Read more

இலங்கையில் காலமான இளையராஜாவின் மகள் பவதாரிணி! திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல இசையாமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் காலமானார். பின்னணி பாடகியான பவதாரிணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இதற்காக அவர் இலங்கைக்கு சென்று ஆயுர்வேத…

Read more

யாழில் போராட்டம்!

யாழில் ஊடக அடக்குமுறைகள் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ். மத்திய பேருந்து நிலையத்தின்…

Read more

யுத்த காலத்து அதிசக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகள் மீட்பு

மட்டக்ககளப்பு – களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு பாலத்தின் கீழ் நேற்றைய தினம் 2 சக்தி வாய்ந்த மோட்டார் குண்டுகளை மீண்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு வாவியின் பட்டிருப்பு பகுதியில் மீன்பிடித்தொழிலில்…

Read more

சனத் நிஷாந்தவின் வெற்றிடத்திற்கு புதிய எம்.பியாகிறார் ஜகத்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழந்ததன் காரணமாக புத்தளம் மாவட்டத்தில் வெற்றிடமாகவுள்ள சபை உறுப்பினர் பதவிக்கு ஜகத் பிரியங்கர நியமிக்கப்படவுள்ளார். இவர் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன…

Read more

இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இலங்கை வந்துள்ளார்.

தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா மற்றும் அவர் தலைமையிலான தென்னிந்திய திரையுலகின் பிரபல பாடகர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், இளையராஜா உள்ளிட்ட குழுவினருக்கு கட்டுநாயக்க விமான…

Read more

இலங்கையில் உள்ள இரு புதிய வகை மாதுளை

இலங்கையில் இரு புதிய வகை மாதுளை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய புதிய மாதுளை வகைகளுக்கு ‘மலே பிங்க்’ மற்றும் ‘லங்கா ரெட்’ என…

Read more