srilanka

இன்று 76வது சுதந்திர தினம்! ஜனாதிபதி பெருமிதம்

இலங்கையில் இன்று 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, வங்குரோத்தடைந்த நாடு என்று முத்திரை…

Read more

ஆப்கானுக்கு எதிராக சதம் விளாசிய இலங்கை வீரர்கள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தினேஷ் சண்டிமல் சதம் அடித்தனர். ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில்…

Read more

ஷசீந்திர ராஜபக்ஷவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி

நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக ஷசீந்திர ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இவர் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். புதிய இராஜாங்க அமைச்சரின்…

Read more

இலங்கையின் பணவீக்கம் தொடர்பில் அதிர்ச்சி செய்தி

2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, இந்த தகவல் பெறப்பட்டுள்ளது.…

Read more

சிறையிலிருந்து விடுதலையான யாழ். இளைஞன் திடீர் மரணம்!

யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த கணேஷ் நிசாந்தன் என்ற இளைஞன், சந்தேகத்திற்கிடமான முறையில் செவ்வாய்க்கிழமை (30) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இவர் உயிரிழந்துள்ளமை…

Read more

தாயகத்தில் இரகசிய கையகப்படுத்தப்படும் காணிகள்

யாழ். வலிகாமம் வடக்கில் மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்ட நிலங்களில் இருந்து 500 ஏக்கரைச் சுவீகரிக்க இரகசிய முயற்சி இடம்பெறுவது அம்பலமாகியுள்ளது. இந்நிலையில் யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி என்னும்…

Read more

கோர விபத்தில் பலியான வெளிநாட்டு பிரஜைகள்

காலி – மாத்தறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், பஸ் ஒன்றும் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்தனர். சம்பவம்…

Read more

யாழில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்

யாழில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து  (29) இரவு இந்த…

Read more

முஜிபுர் ரஹ்மான் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு நகர சபைக்கு…

Read more

கொழும்பில் போராட்டம்

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் ஆகியவற்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் 50 ஆயிரம் பேர்…

Read more