srilanka

இலங்கை கடற்பரப்பில்.. மீண்டும் சீனா கப்பல்?

இலங்கையின் பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் தற்போது அந்த பகுதியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் இயற்கை வள அமைச்சகத்திற்கு சொந்தமான ‘தேர்ட் இன்ஸ்டியூட்…

Read more

மட்டக்களப்பில் வீடுகள் பறிமுதல்: எச்சரிக்கை தகவல்

மட்டக்களப்பில் உரிமையாளர் இல்லாத வீடுகள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. நேற்று(பிப்.6) நடைபெற்ற செங்கலடி அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், மட்டக்களப்பு ஏறாவூர் பற்று…

Read more

18 மாதங்களுக்குள் ஏற்பட்ட மாற்றம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் 18 மாதங்களுக்கு நாடு பொருளாதார மேம்பாட்டை நோக்கி முன்னேறியுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,…

Read more

சிறையில் கைதிகள் மோதல்: ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலையில் உள்ள சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கிடையே நடந்த பயங்கர மோதலில், சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கிண்ணியா மஹ்ரூப் நகரை சேர்ந்த மொஹமட் அலி உவைஸ்…

Read more

ஆப்கானுக்கு எதிரான டெஸ்டை வென்ற இலங்கை அணி!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 198 ரன்களும், இலங்கை அணி…

Read more

பதவி விலகினார் கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக செயல்பட்டு வந்த சுகீஸ்வர பண்டார பதவி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோட்டாபய ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவருக்கு தனிப்பட்ட செயலாளராகவும் சுகீஸ்வர…

Read more

இலங்கை மக்களுக்கு நிம்மதி தரும் தகவல்!

இன்னும் சில காலத்திற்கு பின் இலங்கை மக்களின் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீர சிங்க தெரிவித்துள்ளார். தற்போது இலங்கையில் இருக்கும் பொருளாதார நெருக்கடியால்,…

Read more

எங்கள் மருமகன் தமிழக முதலமைச்சர்: இலங்கை எம்பி

நடிகர் விஜய் கட்சி தொடங்கப்படிருப்பது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் இன்று அதிரடி…

Read more

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம்: 5 பேருக்கு தடை

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நடத்தும் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள 5 பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் சார்பாக இன்று(பிப்.4), இன்று…

Read more

சுதந்திர தினம்! யாழ் பல்கலைக்கழகத்தில் கருப்பு கொடி

இன்று இலங்கையில் 76வது சுதந்திர தினம் நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், யாழ் பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டு, கருப்பு தின பேரணியில் கலந்து கொள்ள…

Read more