srilanka

இந்திய அமைச்சரை சந்தித்த ஜனாதிபதி!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் சந்தித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெறும் இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். இந்திய…

Read more

மகனை காப்பாற்றிவிட்டு தந்தை உயிரிழந்த சோகம்!

மதுரங்குளிய பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மகனை காப்பாற்றிவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரங்குளிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் வர்ணகுலசூரிய ஜனதா திசேரா(49). இவர் நேற்று 9ம்…

Read more

ஜாம்பவான் ஜெயசூரியாவின் இமாலய சாதனையை முறியடித்த இலங்கை வீரர்!

இலங்கையின் பதும் நிசங்கா ஒருநாள் போட்டியில் இரட்டைசதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

இனி 5 ஆண்டுகள் சிறை உறுதி! எச்சரிக்கை

இலங்கையில் இனி பொதுப் போக்குவரத்துகளில் பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லையில் ஈடுபடுபவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக பொலிசார் எச்சரித்துள்ளனர். “இது குற்றவியல் சட்டத்தின் 345ம்…

Read more

கொழும்புவில் நாளை தண்ணீர் வராது! எங்கெல்லாம் தெரியுமா?

கொழும்புவில் நாளை பல்வேறு பகுதிகளில் நீர் விநியோகம் தடைபடும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு…

Read more

அடுத்த ஜனாதிபதி யார்? இந்திய உளவுத்துறை தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர வாய்ப்பிருப்பதாக இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு தெரிவித்துள்ளதாக ஜேவிபியின் முன்னாள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில்…

Read more

24 மணி நேரத்தில் 728 பேர் அதிரடி கைது..!

இலங்கை முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் யுக்திய நடவடிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை 728 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் யுக்திய நடவடிக்கையின் அடிப்படையில்…

Read more

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு பணிகளை…

Read more

அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

நாட்டின் எதிர்காலத்திற்காக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பல இன மத அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்று திரண்டு நாட்டை கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில்…

Read more

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் தயா சந்தகிரி!

முன்னாள் கடற்படை தளபதியும், பாதுகாப்பு படைகளின் தலைவருமான தயா சந்தகிரி, ஐக்கிய மக்கள் சக்தியில் தன்னை இணைத்துக் கொண்டார். ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசவை சந்தித்து,…

Read more