srilanka

கடைசி போட்டியிலும் வென்று ஆப்கானை white wash செய்த இலங்கை

இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. பல்லேகலவில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடந்தது. முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி…

Read more

கொழும்பில் பதற்றம்! தாக்குதல்

கொழும்புவில் உள்ள புதுக்கடை பகுதியில் பெண் ஒருவரை கைது செய்ய முற்பட்டபோது அப்பகுதி மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. புதுக்கடை பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக பொலிசாருக்கு ரகசிய…

Read more

உண்மையை மறைத்த இலங்கை இராஜங்க அமைச்சர்?

ராஜங்க அமைச்சர் டயனா கமகே தனது பிரித்தானியா குடியுரிமையை மறைத்து இலங்கை பாஸ்போர்ட் பெற்றிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிரித்தானியா குடியுரிமை விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓசல ஹேரத்…

Read more

இலங்கையை சேர்ந்த இளைஞன் பரிதாப பலி!

வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞன், வந்த சில மாதங்களிலேயே உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்பளை போவல, பலதொர பிரதேசத்தை சேர்ந்தவர் சமரநாயக்க (30). இவர் பல…

Read more

அடுத்த 2 மாதம்! பெற்றோர்களே மிக எச்சரிக்கை

இலங்கையில் தற்போது வறண்ட காலநிலை நிலவுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொள்ளும் படி மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வறண்ட காலங்களில் குழந்தைகளுக்கு தோல் நோய்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.…

Read more

ஹசரங்கா தலைமையில் இலங்கை டி20 அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை இலங்கை அணி…

Read more

ரயில் மோதி சிறுவன் பரிதாப பலி!

திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயில் மோதி சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்தவர் நளீம் முஹம்மது சப்ரிட் (14). 9ம் வகுப்பு படித்து வந்த…

Read more

இலங்கை மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

நாடு முழுவதும் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கடுமையாக எச்சரித்துள்ளது. காற்றின் தரம் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, நுவரெலியாவை தவிர மற்ற…

Read more

இலங்கையில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையன் குத்திக்கொலை!

இலங்கையில் வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்களில் ஒருவர் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மினுவாங்கொடை – யாகொடமுல்ல பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையர்கள் சிலர் நுழைந்துள்ளனர். அதிகாலை வேளையில்…

Read more

கார் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை! நடக்கும் சம்பவம்

இலங்கையில் கார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ பிரதேசத்தில், வாடகைக்கு எடுத்திருந்த காரை இரண்டு பேர் விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். இது குறித்த தகவல் கம்பஹா குற்றப் புலனாய்வுப்…

Read more