srilanka

சம்பந்தனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய நாமல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடலுக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.…

Read more

யாழ். வாகன விபத்து! மாணவன் உட்பட இருவர் காயம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் துவிச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, விபத்தில் சிக்கி பாடசாலை மாணவன் உட்பட இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

Read more

அதிபர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் தம்மிக்க!

இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர்தேர்தலில் வேட்பாளராக களமிறங்க தான் தயார் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர்…

Read more

திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூதவுடல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (05) விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா…

Read more

லங்கா சதொச விலை குறைப்பு!

பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை…

Read more

ஆள்மாறாட்டம் செய்து கைது செய்யப்பட்ட இரு பெண்கள்!

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி உட்பட ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர்…

Read more

கண்டி நீதிமன்ற வளாகத்தில் பதற்றம்!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு வழக்குகளின் விசாரணை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற…

Read more

மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இரா.சம்பந்தனின் பூதவுடல்!

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடல் கொழும்பிலுள்ள ஏ.எப்.ரேமன்ட் மலர்சாலையில் இன்று காலை 9 மணியிலிருந்து மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை புதன்கிழமை அன்னாரின் பூதவுடல் நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு…

Read more

அத்தியாவசிய வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி!

ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் மிக அத்தியாவசிய சேவைகளுக்குத் தேவையான அம்புலன்ஸ்கள், குப்பை சேகரிக்கும் பாரவூர்திகள், தொழில்துறை மற்றும் கட்டுமானத்திற்குத் தேவையான தொழிற்சாலை வாகனங்கள் போன்றவற்றை இறக்குமதி செய்வதற்கு அனுமதியை வழங்க…

Read more

விசேட கொடுப்பனவை பெறவுள்ள அரச ஊழியர்கள்!

அரச சேவையின் நிர்வாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இதுவரை சேவைக்காலத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்கு பதிலாக 25,000 ரூபாவை சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாது விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்க…

Read more