srilanka

ராஜினாமா செய்தார் கோட்டபய ராஜபக்சவின் செயலாளர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார, தனது பதவியை இன்று(பிப்.20) ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை, கோட்டபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சுகீஸ்வர பண்டாரா தெரிவித்தார்,…

Read more

“பெருமளவு தங்கங்களை கைப்பற்றிய இலங்கை அரசு”

தமிழீழ வைப்பகத்தில் இருந்து பெருமளவான தங்கங்களை இலங்கை அரசு கைப்பற்றி வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய அவர்,…

Read more

இலங்கையில் நடந்த பெரும் துயரம்: மரண தண்டனை விதிப்பு!

இலங்கையை உலுக்கிய இரட்டை கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இரத்தினபுரி-கஹவத்தையில் உள்ள கொடக்கதென்ன பகுதியில் வசித்து வந்த தாய் மற்றும் மகள்…

Read more

இலங்கையில் பெண் ஒருவருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நாட்டில் பெண் ஒருவரின் நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி ரூ.25 லட்சம் பணம் பறித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு 7, மலாலசேகர வீதியில் அமைந்துள்ள வர்த்தகரான பெண்…

Read more

ஆப்கானை அடித்து நொறுக்கிய மேத்யூஸ் – ஹசரங்கா

தம்புலாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. முதலில் களமிறங்கிய இலங்கை அணியில் நிசங்கா 25 ரன்களும், குசால் மெண்டிஸ்…

Read more

தொடரைக் கைப்பற்றுமா இலங்கை? இன்று 2வது டி20

இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…

Read more

கொழும்புவில் பொலிசிடம் சிக்கும் 793 பேர்! பறந்த உத்தரவு

கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களில் 793 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்புவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்க, பல்வேறு பகுதிகளில் சிசிடிவி கமெரா சமீபத்தில் பொருத்தப்பட்டது. இதனால்,…

Read more

“இரவில் ஜனாதிபதியை சந்திக்கிறார்” பகிரங்க குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இரவில் சந்திப்பதாக மக்களவை உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர்,…

Read more

நள்ளிரவில் நடக்கும் பயங்கரம்! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

நாடு முழுவதும் நள்ளிரவு நேரங்களில் திருட்டு சம்பவம் நடந்து வருவதாக பொலிசார் எச்சரித்துள்ளனர். சமீபநாட்களாக நள்ளிரவு நேரங்களில் வீடுகளில் உள்ள வாகனங்களின் உதிரி பாகங்களை ஒரு கும்பல் திருடுவதை வழக்கமாக…

Read more

உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் புதிய நிர்வாக தெரிவு-2024

உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் ஆண்டு பொதுக்கூட்டமும் 5வது நிர்வாகத் தெரிவும் 18.02.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் பொது சபை உறுப்பினர்கள்…

Read more