ஜனாதிபதி வேட்பாளர் ஹரிணி! ஹிருணிகா ஆதரவு
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக எம்பி கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் எம்பியும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரா கோரிக்கை வைத்துள்ளார்.…
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக எம்பி கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் எம்பியும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரா கோரிக்கை வைத்துள்ளார்.…
இலங்கை வந்தடைந்த சாந்தன் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தனின் உடல் நேற்று சிறப்பு விமானம் மூலம் கொழும்புவில்…
சுவிட்சலாந்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் விமான தலைமை ஊழியராக முன்னேறி, சாதித்து காட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் உள்ள லுட்சேர்ன் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுருதன் கந்தையா. ஈழத்தமிழரான இவர், தான் கற்ற கல்வியை…
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பொதுத்தேர்தேல் நெருங்குவதால், வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் பலரும் தேர்தலில் வாக்களிக்க தங்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து…
தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தன் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பிரித்தானியாவில் இருந்து உறவினர்கள் வந்துள்ளதாக சாந்தனின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியுள்ளார். இது குறித்து…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த சாந்தன் நேற்று முன் தினம்…
தமிழ்நாட்டில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தன் உடல் சற்றுமுன் இலங்கை வந்தடைந்தது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த சாந்தன், கடந்த ஆண்டு…
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான வழக்கில், பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் போலியான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவின் தனியார் நிறுவனத்திற்கு காணித்துண்டொன்றை பெற்று கொடுக்கும் விவகாரத்தில், நாமல் ராஜபக்சே…
‘அஸ்வெசும’ பயனாளிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார். அப்போது பேசிய…
சாந்தனின் தாயாரை பார்க்க நினைப்பவர்கள் இன்னும் 2 நாட்களுக்கு பின் வரும்படி சாந்தனின் சகோதரர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் அவர், “இந்த ஒன்றரை…