srilanka

இலங்கையில் 2023 இல் வாகன பதிவு அதிகரித்துள்ளது: மத்திய வங்கி

மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​2023 ஜனவரி மற்றும் நவம்பர் இடையே வாகன பதிவு 23.3% ஆக அதிகரித்தது தெரியவந்துள்ளது.…

Read more

நாட்டில் நெல் கொள்வனவு நடவடிக்கை முன்னெடுப்பு!

இலங்கையில் நாளை (11) முதல் நெல் கொள்வனவை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கமைய, அம்பாந்தோட்டையில் இருந்து நெல் கொள்வனவு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

Read more

முகநூல் மோசடி குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சமூக ஊடகங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில் முகநூல் மெசஞ்சரில் போலி கணக்குகள் ஊடாக மக்களை தொடர்புகொண்டு ஏமாற்றும் நடவடிக்கை அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில், முகநூலை ஹேக் செய்து அவர்களுக்கு தெரிந்த…

Read more

இலங்கையில் திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் விரைவில்

திருத்தம் செய்யப்பட்ட மின்சார சபைச் சட்டமூலம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அனுமதிக்குப் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும்…

Read more

ரணில் விக்ரமசிங்கவின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச மகளிர் தினமான இன்று, இலங்கைப் பெண்களுக்கு தனது மகளிர் தின வாழத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரம்பரிய வகிபாகங்களுக்கு அப்பாற்பட்ட…

Read more

தமிழக அரசு விடுத்த கோரிக்கையை நிராகரித்த டக்ளஸ்!

தமிழக அரசு, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு…

Read more

இலங்கையில் புகைப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகள்!

இலங்கையில் மக்கள் தமது புகைப்படங்கள் அடங்கிய தபால் முத்திரைகளை உருவாக்குவதற்கான வாய்ப்பை தபால் திணைக்களம் வழங்கியுள்ளதாக, தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், மக்கள்…

Read more

இலங்கையில் 200 மின்சார பேருந்துகள் இறக்குமதி!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன நாடாளுமன்றத்தில், நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு எதிர்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பேருந்துகளை சேவையில் உட்படுத்த எதிர்பார்த்துள்ளதாக…

Read more

இன்னும் சற்று நேரத்தில் சாந்தன் உடலுக்கு இறுதிச்சடங்கு!

இந்தியாவில் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த சாந்தன் உடல் இலங்கை வந்தடைந்த நிலையில், இன்னும் சற்று நேரத்தில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை ராஜீவ்காந்தி…

Read more

காப்பாத்துங்க..! வெளிநாட்டில் தவிக்கும் இலங்கை பெண்கள்

துபாயில் வேலைக்காக சென்ற 4 இலங்கை பெண்கள் தங்களை காப்பாற்றும்படி கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளது, பார்ப்பவர்கள் கண்கலங்க வைக்கிறது. கொழும்புவின் குருநாகல் பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

Read more