srilanka

BOC யின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க!

இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நேற்று(14) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பட்டதாரியான இவர், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராகவும் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் இவர்…

Read more

யாழில் வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல்: பெட்ரோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் இன்று(15) அதிகாலை 1:30 மணியளவில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்…

Read more

இலங்கையில் மருந்தகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்!

திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நேற்றிரவு(14) 7.00 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், மருந்து கொடுக்கும் இடம் மாத்திரமே…

Read more

வட்டுக்கோட்டை கொலை சம்பவம்! வெளிவரும் திடுக்கிடும் உண்மைகள்!

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்த வழக்கில் கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு கடற்படையினர் உதவும் வீடியோ…

Read more

எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கைக்கு உறுதியளித்த ரணில்!

அதிபர் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவி தொடர்பான தொழில்நுட்ப பகுப்பாய்வு அறிக்கை விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின்…

Read more

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

ஐக்கிய இளைஞர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த சிநேகபூர்வ சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது பேசிய அதிபர் ரணில் விக்ரமசிங்க அடுத்த வருடம் முதல் படிப்படியாக வாகனங்களை இறக்குமதி செய்ய…

Read more

கணினி அவசர பதில் மன்றம் மக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் இணையத்தள குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது. இணைய வழியில் தொழில் வாய்ப்பு வழங்குதல், கிரிப்டோ கரன்ஸி, பிரமிட் போன்ற மோசடிகளின் எண்ணிக்கை…

Read more

முட்டை விலை நிர்ணயம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரிப்பை தடுக்க, முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று(12.03.2024) பிற்பகல்…

Read more

அஸ்வெசும நலன்புரி இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான தகவல்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.…

Read more

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

இலங்கையில் எதிர்வரும் மே மாதம் 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் தற்போது…

Read more