srilanka

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் தற்போது பேசுவது பொருத்தமற்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர்…

Read more

வெளிநாட்டு தூதுவர்களுடன் ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

வெளிநாட்டு தூதுவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். குறித்த கலந்துரையாடலானது திருகோணமலையில் உள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, கிழக்கு மாகாணத்தின்…

Read more

மொட்டு கட்சிக்குள் வெளிப்படும் முரண்பட்ட கருத்துக்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில்…

Read more

கோழி இறைச்சி விலை குறைக்கப்பட்டது!

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலையானது ரூபா 30 குறைக்கப்பட்டு நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை ரூபா…

Read more

மொட்டு கட்சிக்கு அழைப்பு விடுத்தார் ரணில்!

ஸ்ரீலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் நாளைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவே…

Read more

இலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு: கல்வி அமைச்சு

இலங்கையில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கு இலங்கை கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவித்தலில், பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காவிடின் தமக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளது.…

Read more

இன்றைய நாணயமாற்று விகிதம்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (18) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 05 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி…

Read more

வற் வரி குறித்து வெளியான தகவல்!

தற்போது 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியினை(VAT) குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய 18% பெறுமதி சேர் வரியை 3% ஆக குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.…

Read more

அரசியல் வெறுத்து விட்டது: சந்திரிகா!

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலை தனக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்டு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும்…

Read more

கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் இல்லை: கனேடிய அரசு

கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனடா நாட்டின் குடிவரவு மற்றும் குடியுரிமை அலுவலக பிரதானி தெரிவித்துள்ளார். அண்மையில் கனடாவில் தெற்கு ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில்…

Read more