srilanka

அதிபர் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் இவ்வருடம் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என அமைச்சரவை அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் அதிபரினால் நியமிக்கப்பட்ட…

Read more

விவசாயிகளின் மின்கட்டண குறைப்பு தொடர்பான அறிவிப்பு!

விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய…

Read more

பெண்கள் மீதான அத்துமீறல்கள்: விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

இலங்கையில் பெண்கள் மற்றும் பிள்ளைகள் மீதான அத்துமீறல்களை முறையிடுவதற்காக விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றினையும் மின்னஞ்சல் முகவரி ஒன்றினையும் காவல்துறையினர் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன்படி 109 என்ற சிறப்பு…

Read more

60 வயதில் உலக சாதனை புரிந்த யாழ். தமிழன்!

தனது தாடியாலும் தலை முடியினாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து யாழ். தென்மராட்சியைச் சேர்ந்த 60 வயதான செல்லையா திருச்செல்வம் உலக சாதனை நிகழ்த்தியுள்ளதாக…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பள உயர்வு கேட்டு கோரிக்கை!

அரசு சேவையின் நிறைவேற்று தர உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு இலங்கை நிர்வாக சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை…

Read more

ஆபத்தில் இருந்து மீளாத இலங்கை பொருளாதாரம்: செஹான் சேமசிங்க!

இலங்கையின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை என்று அனுராதபுரத்தில் நேற்றையதினம்(23) ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அவர் கருத்து…

Read more

பாடசாலை மாணவர் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!

மாணவர்களின் பாடசாலை புத்தகப் பையின் எடையைக் குறைக்க புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென ஊவா மாகாண பாடசாலை அதிபர்கள் மத்தியில் உரையாற்றும் போது கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி,…

Read more

மொட்டு கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் ரணில்: சரத் பொன்சேகா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நெருங்கிய உறவு உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அரசியல்…

Read more

அஸ்வெசும விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இணையவழி முறைமையின் ஊடாக இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி…

Read more

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிப்பு!

ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் 42 மேலதிக வாக்குளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவின் பிரதான ஆளும் கட்சியான சிறிலங்கா பொதுஜன…

Read more