srilanka

அதிபர் தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை: ரணில் திட்டவட்டம்!

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.…

Read more

இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள்!

மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள் தாய்லாந்து ஊடாக நாடு திரும்புவதற்கு தயார் நிலையில் உள்ளதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார உறுதிப்படுத்தியுள்ளார்.…

Read more

மொட்டு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு!

இலங்கையில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வேட்பாளர் நியமனம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஒரு…

Read more

முட்டை இறக்குமதிக்கு தடை! வெளியான அறிவிப்பு!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 50  லட்சம் முட்டைகள் நாட்டில் கையிருப்பில் உள்ளது. எனவே, முட்டை இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என அரச வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர்…

Read more

தேங்காய் பால் ஏற்றுமதி! மத்தியவங்கி வெளியிட்டுள்ள அறிக்கை!

இலங்கையில் 2024 பிப்ரவரி மாதத்தில் தேங்காய் பால் ஏற்றுமதி மூலம் 2,971 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டதாக தென்னை அபிவிருத்தி அதிகாரசபை (சி.டி.ஏ) இன்று(28) தெரிவித்தது. 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் 4,366…

Read more

மட்டக்களப்பு கோர விபத்தில் 16 வயது மாணவன் பலி!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று(27) இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் உடன் பயணித்த மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பெரியகல்லாறு மயான வீதியில் இரு…

Read more

வடக்கில் வீடற்ற மக்களுக்கு இலவச வீடுகள்: டக்ளஸ் தேவானந்தா!

இலங்கையில் வடக்கில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக, யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(28) நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்…

Read more

அரிசி, வெங்காயத்திற்கான இறக்குமதி வரி குறைப்பு!

அரிசி மற்றும் வெங்காயத்திற்கான இறக்குமதி வரி நேற்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் அரிசிக்கு 65 ரூபாவாக இருந்த விசேட பண்ட வரி நேற்று (27) முதல்…

Read more

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து! விவசாயி பலி!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களை ஏற்றிக் கொண்டிருந்த விவசாயி…

Read more

இலங்கை போக்குவரத்து சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

இலங்கை போக்குவரத்து சபையின் 107 டிப்போக்களில் 70 டிப்போக்களின் ஊழியர்களுக்குப் பல மாதங்களாக மாதாந்த சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள்,…

Read more