அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!
மே மற்றும் ஜூன் மாதங்களில் பணிக்கு வராத சில பகுதிகளைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்…
மே மற்றும் ஜூன் மாதங்களில் பணிக்கு வராத சில பகுதிகளைச் சேர்ந்த அரச ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்…
2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தல் அரசியலமைப்பின் பிரகாரம்…
திஸ்ஸமஹாராம பகுதியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு (21) திஸ்ஸமஹாராம – கவுந்திஸ்ஸ புர பிரதேசத்தில் உள்ள கற்குழியில்…
யாழ்ப்பாணம் – கீரிமலை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குழந்தை ஒன்றும், இரு பெண்களும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரித்துள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீதியில் மோட்டார் சைக்கிளில்…
இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் நடைபெறவுள்ள திருமணத்திற்கு இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் கலந்து கொள்வார்…
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இன்றைய தினம் (11) இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம்…
கொழும்பில் அமைந்துள்ள தேசிய நூலக ஆவணவாக்கல் மத்திய நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தீ விபத்தானது இன்று (10) காலை 10 மணியளவில் நூலகத்தின் கேட்போர்…
மலேசியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஆஸ்திரியாவின் வியன்னாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ் இளைஞன் ஒருவர் குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…
நாட்டில் ஜூலை 08 மற்றும் 09 ஆகிய இரண்டு நாட்களில் கடமையாற்றிய அரச அதிகாரிகளுக்கு விசேட சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு…
அதிபர் தேர்தலை ஒத்திவைக்க உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு இடைக்கால மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இந்த…