கொட்டித்தீர்க்கபோகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…
நாட்டின் மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என…
நாட்டின் வடக்கு, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (11) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட்…
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில், இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், வடமத்திய, மத்திய…
வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த தாழமுக்கம் வலுவடைந்துள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தாழமுக்கம் இன்று அதிகாலை 5.30 மணியளவில் திருகோணமலையில் இருந்து வடகிழக்காக 380 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்தது.…
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு மழையுடனான வானிலை நிலவக்கூடும். – என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேலும், வடக்கு, கிழக்கூ மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே கனமழை பெய்யும். இதேவேளை…
எதிர்வரும் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகளுக்கு தெற்காக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது என வானிலை அவதானிப்பு நிலையம் எதிர்வு கூறியுள்ளது. இந்த காற்றழுத்த…