srilanka president

அரசியல் தீர்வை விரைவாக வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும்…

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அவரின் கரங்களைப் பலப்படுத்தி அரசியல் தீர்வை விரைவாக  வென்றெடுக்கத் தமிழ்க் கட்சிகள் முன்வர வேண்டும்.” இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் தினேஷ் குணவர்த்தன. அதைவிடுத்து…

Read more

தமிழருக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும்: ஜனாதிபதி

“இலங்கையில் போரில் உயிரிழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவேந்துவதற்கு முழுமையான உரிமை உண்டு. இந்த விடயத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது. நினைவேந்தல் உரிமையை எவரும் தட்டிப் பறிக்கவும் முடியாது.” – இவ்வாறு ஜனாதிபதி…

Read more

அதிபர்கள் இன்றி தவிக்கும் வடக்கு மாகாணம்!!

அதிபர்  தரம் ஒன்றைச்  சேர்ந்தவர்கள் 214 பேர் வடக்கு மாகாணத்தில் தேவையாக உள்ளனர். இருப்பினும் தற்போது கடமையில் 129 அதிபர்களே கடமையில் உள்ளனர். தகவல் அறியும் உரிமைச்சடத்தின் மூலம் கோரப்பட்ட…

Read more

நாட்டில் புதிய ஏற்றுமதித்துறை விரிவுபடுத்தப்படும்! – ரணில் தெரிவிப்பு

நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தை தகுந்த முறையில் கூட்டமைப்பிற்கு புதிய ஏற்றுமதித்துறை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் – இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும் குறித்த செயற்பாட்டுக்கு…

Read more

மாகாண சபை முறையினை நடைமுறைப்படுத்துவதே எமது நோக்கம்: சந்திரசேகரன்

புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபை முறையை நடைமுறைப்படுத்துவதே எமது  நோக்கம். இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரன்…

Read more

இலங்கைக்கு IMF நிதி டிசம்பரில்

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தால்  வழங்க அனுமதிக்கப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் உதவியின் கீழான இரண்டாவது தவணை டிசம்பர் மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.…

Read more

இலங்கையில் அனைவருக்கும் ஆங்கிலம்

அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் 2030 ஆம் ஆண்டாகும்போது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மொழி அறிவை தமிழ், சிங்கள மொழிகளுக்கு மாத்திரம்…

Read more

நல்லிணக்கத்தின் கதவுகளை பூட்டி சீல் வைத்து விட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம்!! – பாராளுமன்றத்தில் கர்ச்சித்த சிறீதரன்

நல்லிணக்கத்தின் கதவுகளை இறுகப்பூட்டி சீல் வைத்து விட்டு, இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்குகின்றேன் என்றால், இது கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிப்பது போன்று உள்ளது என தமிழ்த்…

Read more

2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டமுன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆட்சியாளர் நிறைவேற்றப்போவதில்லை – சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு ,கிழக்கு மாகாணங்களில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை ஆட்சியாளர் நிறைவேற்றப்போவதில்லை . 2023ஆம் ஆண்டிலும் இதுதான்…

Read more

வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்கள் – ஜனாதிபதி முன்மொழிவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முரண்பாடுகள் முடிவுக்கு வந்து இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத இடங்கள் உள்ளன. அவற்றில் மக்களை மீள குடியேற்ற இதற்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…

Read more