யாழ் குயிலை ஜனாதிபதி சந்திப்பு
யாழ் குயிலானா கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று இரவே இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்தோடு கொழும்பில் வந்தால் தன்னைச் சந்திக்குமாறு கில்மிஷாவுக்கு ஜனாதிபதி…
யாழ் குயிலானா கில்மிஷாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். நேற்று இரவே இந்த திடீர் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்தோடு கொழும்பில் வந்தால் தன்னைச் சந்திக்குமாறு கில்மிஷாவுக்கு ஜனாதிபதி…
இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றுவது தொடர்பில் திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும்…
வட பகுதியில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விசேட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கருத்து…
இலங்கையில் பல துறைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானியின் பிரகாரம், அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள துறைகளாக…
எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வட மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 4, 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மலர்ந்துள்ள 2024ஆம் ஆண்டு புத்தாண்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கடமைகளை ஆரம்பித்து வைத்தன் பின்னர், உடனடியாக ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அவரது ஊழியர்களைச் சந்தித்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி…
கட்சி பேதமின்றி எந்த கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும் தன்னுடன் இணைந்து அனைத்து அரசியல் கட்சிகளும் செயற்பட வேண்டும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்…
இலங்கை – கம்போடியா உறவை வலுப்படுத்த ஜப்பானின் நிதியமைச்சர் இலங்கைக்கு விஜயம்…. ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசுகி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய இரண்டு ஆசிய…
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வெற்றிப்பெற்றால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணலாம் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழில் நடந்த ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலமிறங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். பிங்கிரிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கட்சியின் செயற்குழுவின்…